தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றத்தில் பா.ஜ.க.வை எதிர்த்து விவசாயிகள் பிரச்சாரம்!

தேசிய – தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் டெல்டா மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், திருச்சியில் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், “தமிழகத்தில்

பின் நவீனத்துவ அரசியல் பாதையில் விடுதலை சிறுத்தைகள்!

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மீது கொஞ்சம் நம்பிக்கையும், கொஞ்சம் பிரியமும் வைத்து, அவரது அரசியலை உற்று நோக்கி வருபவர்களுக்கு, சமீபத்திய தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்குப்

பாஜகவில் சேர மோடியுடன் பேச்சுவார்த்தையா?: நடிகை கௌதமி விளக்கம்!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் பிரபல நடிகை கௌதமி வெள்ளிக்கிழமை காலையில் சந்தித்துப் பேசினார். இது தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் கௌதமி

“அதிசயம்… ஜெயலலிதாவுக்கு சுயநினைவு திரும்பிவிட்டது”: இனப்பகைவன் சுனா சுவாமி தகவல்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமிழகத்தில் ஓர் இந்துத்துவ கொலை வெறியாட்டம் ஆட

“பா.ஜ.க. அறிக: நாங்களும் இஸ்லாமியர்களும் வேறு வேறு அல்ல…!”

தமிழகத்தில் இந்து – இஸ்லாமியப் பகையை மூட்டி, அதன்மூலம் குளிர்காய நினைக்கும் பாரதிய ஜனதா கட்சி முதலில் சில உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். மதுரையைச் சுற்றி இருக்கும்

கிறிஸ்துதாஸ் காந்தி சர்ச்சை: தந்தி தொலைக்காட்சியில் நடந்தது என்ன?

18.10.2016 அன்று தந்தி தொலைக்காட்சியில் “ஆய்த எழுத்து” நிகழ்ச்சியில் முன்னாள் அய்.ஏ.எஸ். அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தியும், பிஜேபியைச் சேர்ந்த ராகவன் என்பவரும் பங்கெடுத்துள்ளனர். விவாதத்திற்கு இடையில் பிஜேபி

நோஞ்சான் தேசம்: போரில் தோற்றது மோடியின் இந்தியா!

எதுகை மோனை எஃபெக்டில் பேச்சுப் போட்டி வைத்தால், மோடியை வெல்லும் திறன் டி.ராஜேந்தருக்கு கூட கிடையாது. கோழிக்கோட்டில் பேசும்போது, “பாக்குடன் போருக்குத் தயார், ஆனால் அந்தப் போர்

இந்துத்துவா எனும் ‘ஆக்டோபஸ்’ ஈழத்திலும் ஊடுருவல்!

செய்தி: “இலங்கையில் வாழும் இந்துக்களை பாதுகாக்கவே சிவசேனா அமைப்பை தொடங்கினேன்.” – மறவன் புலவு சச்சிதானந்தம் முப்பதாண்டு கால உள்நாட்டு யுத்தத்தில் இலங்கையரசால் குண்டு வீசி அழிக்கப்பட்ட

“ஹெச்.ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்க!”

“அண்ணன் – தம்பிகளாய் பழகிவரும் இந்து – முஸ்லிம் சமுதாயத்தில் பிளவு உண்டாக்கி தமிழ்நாட்டைச் சுடுகாடாக மாற்ற முயற்சிக்கும் ஹெச்.ராஜாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது

“வானதி சீனிவாசனுக்கு பானி பூரி தர மறுத்தவன் எவன்டா…?”

ஹிந்தி படித்தவனுக்கும் வடமாநிலங்களில் வேலை இல்லை என்பதுதான் இன்றைய நிலை. ஆனால், தமிழ்நாட்டில் ஹிந்தியை திணிக்க விரும்பும் ஆதிக்கவாதிகள், “ஹிந்தி படித்தால் வடமாநிலங்களில் வேலை கிடைக்கும்” என்ற

தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு இரண்டு பகிரங்க கடிதங்கள்!

கடிதம் 1: பாரதிய ஜல்சா… சாரி… பாரதிய ஜனதா என்னும் மோ(ச)டி கட்சியின் அடுத்த கட்ட லோக்கல் டிராமாவை அரங்கேற்றும் தமிழ் வெ(ர்)சம்(ன்) தமிழிசைக்கு கபாலியின் தகராறான