நீட் தேர்வுக்கு எதிராகவும், மறைந்த மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ் தேசிய வாதம் பேசும் இயக்குனர்
தமிழ் மாநில பாடத்திட்டத்தில் படித்து, பிளஸ்2-ல் அதிக மதிப்பெண்கள் வாங்கியும், நீட் தேர்வில் மத்திய (சிபிஎஸ்சி) பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டதால் அதில் தேர்ச்சி பெற இயலாமல்,
பழைய திரைப்படங்களின் பெயர்களிலேயே புதிய திரைப்படங்கள் வந்துகொண்டிருக்கும் இந்த வேளையில், ‘எம்.ஜி.ஆர்.’ என்ற அரசியல் தலைவரின் பெயரையும், ‘பாண்டியன்’ என்ற ரஜினிகாந்த்தின் திரைப்பட பெயரையும் இணைத்து, ‘எம்.ஜி.ஆர்.
மதுரை அவனியாபுரத்தில் ஏறு தழுவுதல் நடத்த அனுமதி கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். திரைப்பட இயக்குனர் வ.கௌதமனும் தாக்கப்பட்டார். பொங்கல் திருநாளை முன்னிட்டு
அமீர் பிலிம் கார்பொரேஷன் சார்பில் இயக்குநர் அமீர் தயாரித்து இயக்கிவரும் திரைப்படம் ‘சந்தனத்தேவன்’. தமிழ் கலாச்சாரத்தின் பெருமையை, மிக முக்கியமாக ‘ஜல்லிக்கட்டு’ எனப்படும் ஏறு தழுவுதலின் பெருமையை
தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியினால் பயிர்கள் கருகுவதால், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை மற்றும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி
சாதா திருடர்கள் மாட்டும்போது தப்புவதற்கு பயன்படுத்தும் உத்தி என்ன? மக்களோடு சேர்ந்து கொண்டு “திருடனைப் பிடி” என்று கத்துவார்கள், ஓடுவார்கள். மற்றவர்களைவிட வேகமாக ஓடுகிறானே, இவனல்லவோ அப்துல்
சென்னை காமராஜர் அரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தி.மு.க.
நாம் தமிழர் கட்சி சார்பில் காவிரி உரிமை மீட்புப் பேரணி சென்னையில் வியாழனன்று நடைபெற்றது. அதில் இயக்குனர்கள் சீமான், அமீர், சேரன் உட்பட பெரும் திரளானோர் கலந்து