தமிழக சட்டப் பேரவையை முடக்கிவிட்டு ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த பாஜக திட்டம்!

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்தால், சட்டப்பேரவையை முடக்கிவிட்டு, ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முதல்வர் பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி

“டெல்லி எஜமானர்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றி இருக்கிறார் ஈபிஎஸ்!” -நாஞ்சில் சம்பத்

“டெல்லி எஜமானர்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி” என்று ஆளும் அதிமுக (அம்மா) கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், டிடிவி தினகரனின் ஆதரவாளருமான நாஞ்சில்

தினகரனின் அறிவிப்புகள் ஆளும் அதிமுகவை கட்டுப்படுத்தாது: ஈபிஎஸ் அணி தீர்மானம்!

ஆளும் அதிமுக (அம்மா) கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரனின் அறிவிப்புகள் எதுவும் கட்சியைக் கட்டுப்படுத்தாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஈபிஎஸ் அணியின் நிர்வாகிகள்

ஆரியத்துவ வேட்பாளருக்கு அதிமுக கட்சிகள் ஆதரவு: திருநாவுக்கரசர் கண்டனம்!

மத்திய ஆரியத்துவ மோடி அரசுக்கு அடிபணிந்து மகா மட்டமான எடிபிடிகளாய் மாறிப்போன அதிமுக (அம்மா) கட்சியும், அதிமுக (புரட்சி தலைவி அம்மா) கட்சியும், குடியரசு தலைவர் தேர்தலில்,

“கருணாநிதி விழாவுக்கு பாஜக.வினரை அழைக்க மாட்டோம்”: மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 60 ஆண்டுகளாக தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருகிறார். இதனை கொண்டாடும் விதமாக, கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழாவை, அவரது பிறந்த நாளான

டி.டி.வி. தினகரனை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வருகிறது டெல்லி போலீஸ்!

அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி போலீஸூக்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அவரை சென்னைக்கு அழைத்து

அ.தி.மு.க. தலைமை அலுவலத்தில் இருந்த சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டன!

அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து இன்று (புதன்கிழமை) காலை சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டன. இரு அணிகள் பேச்சுவார்த்தை இன்று தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் பேனர்கள் அகற்றம் இணைப்புக்கான

“டி.டி.வி. தினகரன் யார் என்றே எனக்கு தெரியாது”: சுகேஷ் சந்திரசேகர் பேட்டி!

“எனது கடந்தகால குற்ற பின்னணி அடிப்படையில் என்னை பலிகடா ஆக்கி உள்ளனர். டிடிவி தினகரன் யார் என்றே எனக்கு தெரியாது” என்று டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள

“பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. இணைய வேண்டும்”: ஓ.பி.எஸ். அணி புதிய நிபந்தனை!

பிளவுபட்டு கிடக்கும் அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கும் முயற்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஈடுபட்டு வருகின்றன. கட்சியிலிருந்து ஒதுங்கிவிட்டதாக டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளதை

பா.ஜ.க.வுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது அ.தி.மு.க: ஒப்பந்த விவரம்!

லேட் ஸ்ரீமான் எம்.ஜி.ஆரால் ஸ்தாபிக்கப்பட்டு, லேட் செல்வி ஜெயலலிதாவால் பாழாக்கப்பட்டு, மன்னார்குடி கொள்ளை கும்பலால் அபகரிக்கப்பட்ட அதிமுக எனும் கட்சி, நாளது தேதி முதல், எண் 13,

அஷ்டமி என்பதால் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் சமரச பேச்சு இன்று நடக்கவில்லை!!

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு நிபந்தனைகள் விதித்தார். அதில் தினகரனையும், அவரது குடும்பத்தினரையும் ஒதுக்கி வைக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாகும். அதை எடப்பாடி