“அக்.27க்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்கும்!” – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27க்குப் பிறகு தொடங்க வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய

விளிம்புநிலை மனிதர்களின் விசும்பல்களை பாடிய கலைஞனுக்கு நோபல் பரிசு: வைரமுத்து வாழ்த்து!

2016ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்றுள்ள அமெரிக்க பாடலாசிரியர்-பாடகர்-இசை ஆளுமை பாப் டிலானுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். வைரமுத்து வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

“எனக்கு பிடித்த படங்களுக்கு ஆஸ்கர் விருதுகள்”: கமல் மகிழ்ச்சி!

“எனக்கு மிகவும் பிடித்த இரண்டு திரைப்படங்களான ‘த ரெவனன்ட்’, ‘மேட் மேக்ஸ்’ ஆகியவற்றுக்கு மிகச் சரியான காரணங்களுக்காக ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன” என்று நடிகர் கமல்ஹாசன் தனது

“நமக்கு வெங்காய எரிச்சல் – தி.மு.க.! செருப்படி – அ.தி.மு.க.!!”

ஒரு மன்னன் தன் குடிமகன் ஒருவனை அழைத்து “உனக்கு ஒரு தண்டனை. அங்கே தட்டிலிருக்கும் 100 வெங்காயத்தை தின்ன வேண்டும்; அல்லது செருப்பால் 100 அடி வாங்கிக்கொள்ள

தலித் பகைவன் திருமங்கலம் வேட்பாளர்: சீமான் நடவடிக்கை எடுப்பாரா?

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அண்மையில் கடலூரில் நடந்த மாநாட்டில் ஒரே மேடையில் 234 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். அதில் மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டமன்ற தொகுதி