“இறைவி’ பார்த்தேன்!” – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்

‘இறைவி’ பார்த்தேன். வெகுநாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல படம். படத்தில் வேகம் இல்லை… முரண் இருக்கிறது… முழுமை இல்லை… என்று சில விமர்சனங்கள் வந்திருந்தாலும்… நான் திறந்த

“அடுத்த கட்ட நகர்வுகளை ஆதரியுங்கள்! கருவிலேயே கொன்று போடாதீர்கள்!”

இறைவி – படம் ஆஹா ஓஹோ அல்லது மிக சுமார் என்னும் இரு துருவ எதிர்வினைகளை இது குறித்து காண்கிறேன். பத்து நிமிடத்திலேயே கணித்து விடும் மேதாவிகள்

‘இறைவி’ விமர்சனங்கள் மீது ஒரு விமர்சனம்!

இறைவி படத்தை இன்னும் பார்க்கல. ஆனால் சில ஆண்கள் எழுதுவதை பார்த்தால் பயமா இருக்கு. ஏதோ ஆண்கள் அட்டூழியக்காரர்கள் போலவும், பெண்கள் அவர்களை கஷ்டப்பட்டு கல்யாணம் கட்டி சமாளிப்பது

இப்படியும் ஒரு விமர்சனம்: “இறைவி அல்ல; மூதேவி!”

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘இறைவி’ படத்துக்கு ஆதரவாக எக்கச்சக்கமான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. என்றாலும், அதே அளவுக்கு அந்த படத்தை கடுமையாக தாக்கும் விமர்சனங்களும் வந்தவண்ணம் உள்ளன.

“தமிழ்னு சொல்றவங்களை செருப்பால் அடிப்பீங்களோ?”: ‘இறைவி’ இயக்குனருக்கு கண்டனம்!

தற்போது வெளிவந்துள்ள ‘இறைவி’ படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜூக்கு திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பகிரங்க கண்டனக் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இறைவி பார்த்தேன்.

இறைவி – விமர்சனம்

“இந்த திரைப்படத்தை விமர்சிக்கும்போது, படத்தின் கதையை வெளியிட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அனைவரும் இக்கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.” இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்