எச்சரிக்கை: இனி வரும் நாட்கள் மிகக் கொடியவை!
இந்த அரசமைப்பின் எல்லா உறுப்புகளும் தோல்வியடைந்து விட்டன என்பதை முரசறைந்து கூறும் அளவுக்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன என்ற போதிலும், தமிழகத்தைப் பொருத்தவரை ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றிதான்
இந்த அரசமைப்பின் எல்லா உறுப்புகளும் தோல்வியடைந்து விட்டன என்பதை முரசறைந்து கூறும் அளவுக்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன என்ற போதிலும், தமிழகத்தைப் பொருத்தவரை ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றிதான்
(கொஞ்சம் பொறுமையா முழுவதும் படிங்க. எழுதியவர் யார் என்று தெரியவில்லை. ஆனா மனச டச் பண்ணிடுச்சு. படிச்சி பாருங்க.) வாழைத் தோட்டத்திற்குள் வந்து முளைத்த காட்டுமரம் நான்…
இந்தக் காலம் நன்றாக இல்லை. மாலை நாளிதழ்களை யாரும் படிப்பதில்லை. பேருந்துகளில் எப்போதும் உட்கார இடமில்லை. மிதிவண்டி வைத்திருந்தால் பஞ்சர் ஒட்ட ஆளில்லை. எம்ஜிஆர் படங்களை அரங்கில்
“கால்நடை மேய்ச்சலும் விவசாயமும் கலந்த பொருளாதாரத்தைக் கொண்ட அரை நாடோடிகளாக ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்தார்கள்.” – வரலாற்றாசிரியர் டி. என்.ஜா. “ஆரியர்களிடம் அவர்களுக்கே உரித்தான பாண்டங்கள், கருவிகள், ஆயுதங்கள்
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய “மாதொரு பாகன்” (ஆங்கிலத்தில் One Part Woman) நாவல், 1940களில் வாழந்த குழந்தைப் பேறு அற்ற காளி-பொன்னா என்ற தம்பதியரின் துன்ப
பெருமாள் முருகனின் நூல் மீதான நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகாவது அவர் எழுத்துலகத்திற்கு கட்டாயம் திரும்ப வேண்டும். கவனமான உழைப்பையும் தேடலையும் கொண்டிருக்கும் அவருடைய ‘பதிப்புகள் மறுபதிப்புகள்’ உள்ளிட்ட
“காந்தி கொலையில் ஒரு நாதுராம்! சுவாதி கொலையில் ஒரு ராம்குமார்! இரண்டிலுமே குற்றவாளி ராம்… இரண்டிலுமே குறிவைக்கப்பட்டது யாம்…” நான்கே வரிகளில் தேசத்தில் நிகழும் அவலத்தை தோலுரித்த
சுவாதி என்னும் பெண்ணை அரிவாள் ஒருமுறை கொன்றது. சாதி பலமுறை கொல்கிறது! நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பெயரில் வெளியாகியிருக்கும் ஒரு பதிவு, சமூக வலைத்தளங்களில் வெகு விரைவாகப் பரவிக்
ஜூன் 24ஆம் தேதி. வெள்ளிக்கிழமை. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், இன்போசிஸ் நிறுவனத்தின் பெண் ஊழியர் சுவாதி, கயவன் ஒருவனால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். நெஞ்சம்
“நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன்ல நான் மட்டும் இருந்திருந்தா ஒரே புடுங்கா புடுங்கிருப்பேன்…” “அங்க இருந்தவனுக சத்தமா கத்தியிருந்தாக்கூட கொலைகாரனுக விட்டுட்டு ஓடிருப்பானுக…” – நொட்டை மசுரு பேச்செல்லாம்
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் கொடூரமான சித்திரம் மிகுந்த துக்கத்தைக் கிளறுவதாக இருக்கிறது. குற்றச் செய்திகளை தொடர்ந்து கவனிக்கும் ஒரு தினசரி வாசகனாக அந்த