மனைவி விஷயத்தில் மோடி கடைப்பிடிக்கும் 2 அற்ப தந்திரங்கள்!

திருமணத்தின்போது மோடிக்கு 18 வயது. அவரது மனைவி யசோதாபென்னுக்கு 17வயது. மோடியின் இனமான கான்சி (GhanChii) சாதி வழக்கப்படி இது குழந்தைத் திருமணம் அல்ல. ஆனால், மோடி

“பா.ஜ.க. அறிக: நாங்களும் இஸ்லாமியர்களும் வேறு வேறு அல்ல…!”

தமிழகத்தில் இந்து – இஸ்லாமியப் பகையை மூட்டி, அதன்மூலம் குளிர்காய நினைக்கும் பாரதிய ஜனதா கட்சி முதலில் சில உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். மதுரையைச் சுற்றி இருக்கும்

காவிரி: “தத்துவஞானி” சமஸ் சாப்பிடுவது சோறா? கழிவா?

சமஸ் ஒரு தத்துவ ஞானி. சாம்பாரில் உப்பு குறைவாக இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள். “ஏம்பா கொஞ்சம் உப்பு கொண்டு வா” என்று எளிமையான முறையில் அதற்குத்

“ராமனை வச்சி பொழப்பு நடத்த பாக்குறானுக களவாணி பசங்க”: காமராஜர் அதிரடி!

“நீங்க பலதெய்வ வழிபாட்ட வெறுக்கிறீங்களா? இல்லே, தெய்வ வழிபாட்டையே வெறுக்கிறீங்களா?” என்று கேட்டேன். அவர் கொஞ்சம்கூடத் தாமதிக்காமல், “லட்சுமி, சரசுவதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ

கிறிஸ்துதாஸ் காந்தி சர்ச்சை: தந்தி தொலைக்காட்சியில் நடந்தது என்ன?

18.10.2016 அன்று தந்தி தொலைக்காட்சியில் “ஆய்த எழுத்து” நிகழ்ச்சியில் முன்னாள் அய்.ஏ.எஸ். அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தியும், பிஜேபியைச் சேர்ந்த ராகவன் என்பவரும் பங்கெடுத்துள்ளனர். விவாதத்திற்கு இடையில் பிஜேபி

ஆதார் அபாயம்: உங்களை பற்றிய முழு தகவல்கள் இப்போது அம்பானி கையில்!

ஆதார் அட்டையின் ஆபத்தை இன்னும் நம் மக்கள் உணராமல் விழுதடித்துக்கொண்டு வாங்க ஓடுகிறார்கள். அவர்கள் ஒன்றை உணர்ந்துகொள்ள வேண்டும். ஆதார் அட்டையை கொண்டுவரும் பொழுது, “இது கட்டாயமில்லை”

“தொப்பை வளர்வதை ஞானம் வளர்வதாக நினைத்த குற்றவாளிகள்!”

“கம்ப்யூட்டர் தயாரிக்கும் முறை பற்றி வேதங்களிலேயே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மேலைநாடு அதைத் திருடி கம்ப்யூட்டரைத் தயாரித்து பயன்படுத்திவிட்டது. வேதங்களை நாம் சரியாகப் படிக்காததால்தான் கம்ப்யூட்டர் துறையில் அமெரிக்கர்களை

“அடிச்சான் பாரு பிஜேபி கவர்மெண்ட் அடுத்த ஆப்பு தமிழகத்துக்கு…!”

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வாய்ப்புள்ள நகரங்களின் பட்டியல் கேட்டது மத்திய அரசு. உடனடியாக எட்டு நகரங்களின் பட்டியலை தமிழக முதல்வர் அவர்கள் தெரிவித்ததோடு, அடிப்படை கட்டமைப்புகள்

தமிழின எதிரிகளின் நயவஞ்சக கூடாரமாய் மாறிவிட்ட ‘தினத்தந்தி’ நிறுவனம்!

தினத்தந்தியின் ஆங்கிலப் பதிப்பான DT Next நாளிதழில் காவிரி சிக்கல் குறித்து மலையாளியான பிரதீப் தாமோதரன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே டெக்கான் குரோனிகல் நாளிதழில்

சுவாதி, ராம்குமார் மரணங்கள்: போலீசை தண்டிக்க என்ன வழி?

ராம்குமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டது. தேவைப்பட்டால், இன்னொரு உடற்கூராய்வுக்காக உடலை எடுப்பதற்கு ஏற்ற முறையில் உடலை அடக்கம் செய்திருப்பதாக அவரது வழக்கறிஞர் கூறியிருக்கிறார். மரணம் குறித்த

தமிழகத்தில் 400 ஆண்டுகளாக நடக்கிறது சாதி ஆணவக்கொலை!

தமிழகத்தில் ஆணவக் கொலைகள் நடைபெறுவது தொடர்பான ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் சமூக ஆர்வலர் பேராசிரியர் கல்யாணி பேசினார். “கொஞ்சி வளர்த்த குழந்தையை வெட்டிக் கொல்ல எப்படித்தான் மனசு