“அடிச்சான் பாரு பிஜேபி கவர்மெண்ட் அடுத்த ஆப்பு தமிழகத்துக்கு…!”

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வாய்ப்புள்ள நகரங்களின் பட்டியல் கேட்டது மத்திய அரசு. உடனடியாக எட்டு நகரங்களின் பட்டியலை தமிழக முதல்வர் அவர்கள் தெரிவித்ததோடு, அடிப்படை கட்டமைப்புகள்

தமிழின எதிரிகளின் நயவஞ்சக கூடாரமாய் மாறிவிட்ட ‘தினத்தந்தி’ நிறுவனம்!

தினத்தந்தியின் ஆங்கிலப் பதிப்பான DT Next நாளிதழில் காவிரி சிக்கல் குறித்து மலையாளியான பிரதீப் தாமோதரன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே டெக்கான் குரோனிகல் நாளிதழில்

சுவாதி, ராம்குமார் மரணங்கள்: போலீசை தண்டிக்க என்ன வழி?

ராம்குமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டது. தேவைப்பட்டால், இன்னொரு உடற்கூராய்வுக்காக உடலை எடுப்பதற்கு ஏற்ற முறையில் உடலை அடக்கம் செய்திருப்பதாக அவரது வழக்கறிஞர் கூறியிருக்கிறார். மரணம் குறித்த

தமிழகத்தில் 400 ஆண்டுகளாக நடக்கிறது சாதி ஆணவக்கொலை!

தமிழகத்தில் ஆணவக் கொலைகள் நடைபெறுவது தொடர்பான ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் சமூக ஆர்வலர் பேராசிரியர் கல்யாணி பேசினார். “கொஞ்சி வளர்த்த குழந்தையை வெட்டிக் கொல்ல எப்படித்தான் மனசு

“கோவை படிப்பினை: இந்துவெறி பாசிச கும்பலை முளையிலேயே கிள்ளியெறிவது முதல் கடமை!”

கோவையில் கடந்த செப்டம்பர் 22 அன்று இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிக்குமார் வெட்டிக் கொல்லப்பட்டதை முகாந்திரமாகக் கொண்டு, கோவையின் பல பகுதிகளில் வீடுகளைவிட்டு மக்கள் வெளியே

நோஞ்சான் தேசம்: போரில் தோற்றது மோடியின் இந்தியா!

எதுகை மோனை எஃபெக்டில் பேச்சுப் போட்டி வைத்தால், மோடியை வெல்லும் திறன் டி.ராஜேந்தருக்கு கூட கிடையாது. கோழிக்கோட்டில் பேசும்போது, “பாக்குடன் போருக்குத் தயார், ஆனால் அந்தப் போர்

“அபிலாஷா போலி மனநல மருத்துவர்”: டாக்டர் ஷாலினி பகிரங்க குற்றச்சாட்டு!

தொலைக்காட்சி விவாதங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், வார இதழ்கள், படிப்பவராகஇருக்கும் பட்சத்தில் “சைகாலாஜிஸ்ட் அபிலாஷா”வை தெரிந்திருக்கும். மன நலம் சார்ந்த விஷயங்கள் தொடர்பான கேள்விகள்,கருத்துகள், ஆலோசனைகளுக்கு, இவரையே,சமீபமாக ஊடகங்கள் அதிகமாக

“உன்னை மிதிக்க சொன்னவனிடம் கேள்…”

தம்பி, நீ பெரியாரை காலால் மிதித்தது மகிழ்ச்சி! உன்னை மிதிக்கச் சொன்னவனிடம் கேள் – என்ன காரணத்திற்காக மத்திய மந்திரி, சங்கரச்சாரி சாமி காலுக்கு கிழே தரையில

“சாப்பிடும்போது தவிர வேறு எதற்காகவும் வாய் திறக்காதீர்கள்!”

நோய்வாய்ப்பட்ட தலைவர்களின் உடல்நலம் பற்றி எதுவும் எழுதாதீர்கள், சைபர் கிரைம் வழக்கு பாயும். அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகள் பற்றி ஒன்றும் பேசாதீர்கள், அவதூறு வழக்கு பாயும். அரசு

முதல்வர் உடல்நிலை பற்றி 2 நண்பர்கள் உரையாடுவதே குற்றச்செயலா?

இன்று 14.10.2016 கோயமுத்தூர் தொண்டாமுத்தூரில் கனரா வங்கி ஊழியர்கள், வங்கியில் தங்களுக்குள் முதல்வரின் உடல்நிலை குறித்து பேசி வந்ததாகவும் அதனை வாடிக்கையாளரான அ.தி.மு.க உறுப்பினர் கேட்டு போலிசில்

இந்துத்துவா எனும் ‘ஆக்டோபஸ்’ ஈழத்திலும் ஊடுருவல்!

செய்தி: “இலங்கையில் வாழும் இந்துக்களை பாதுகாக்கவே சிவசேனா அமைப்பை தொடங்கினேன்.” – மறவன் புலவு சச்சிதானந்தம் முப்பதாண்டு கால உள்நாட்டு யுத்தத்தில் இலங்கையரசால் குண்டு வீசி அழிக்கப்பட்ட