“அ.தி.மு.க. கும்பல் தமக்குள் மோதி தானாக அழியும் என எதிர்பார்த்து காத்திருக்க கூடாது!”
சொத்துக் குவிப்பு வழக்கின் முதல் குற்றவாளி மா.மி இ.தெ பு.த ஜெயலலிதா, 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டு விட்டார். ஏ-1 சந்தனப்பேழையில் உறங்கும் நிலையில் ஏ.-2
சொத்துக் குவிப்பு வழக்கின் முதல் குற்றவாளி மா.மி இ.தெ பு.த ஜெயலலிதா, 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டு விட்டார். ஏ-1 சந்தனப்பேழையில் உறங்கும் நிலையில் ஏ.-2
ஒரு படத்தில் வெள்ளையும் சொள்ளையுமாக வடிவேலு வருவார். அவருடன் முத்துக்காளை வருவார். ஒரு டீக்கடைக்கு வடிவேலு சென்று, ஸ்டூலில் அமர்ந்து, டீ சொல்லுவார். முத்துக்காளை வடிவேலுக்கு விசிறி
“மன்னார்குடி மாஃபியா”, “சட்ட விரோதமான அதிகார மையம்”, “கொள்ளைக் கூட்டம்” என்றெல்லாம் தமிழகத்தின் பல கட்சிகளாலும் ஊடகங்களாலும் காறி உமிழப்பட்ட சசிகலா குடும்பம், அதிமுகவின் தலைமைப் பதவியை
1. நேரா புத்தக கண்காட்சிக்கு போய், அஞ்சாறு எலக்கிய ஆளுமைகள புடிச்சி, கன்னத்தோடு கன்னம் ஒட்டி போட்டோ எடுத்துருங்க. “ஏய்… யாருய்யா நீ?” அப்டீன்னு கேட்டா… நாந்தான்
இந்தியாவின் பிரதமர் மோடியை குறை சொல்லலாமோ? தப்பு… மகா தப்பு. அவர் சாதாரண ஆள் இல்லை. ரொம்ப நுட்பமானவர். அவரை பாராட்ட எவ்வளவோ இருக்கு. தெரியலைன்னா… படியுங்கோ!
கேட்டான் பார் ஒரு கேள்வி..! கோல்கேட் பற்பசையில் பல் துலக்கி, கில்லெட் ரேசரில் சவரம் செய்து, ஹெட் அண்ட் ஷோல்டர் ஷாம்பூவும், லக்ஸ் சோப்பும் போட்டு குளித்து,
அப்பா எப்போதும் போல் இல்லை. கண்ணை முழிக்காமல் இருந்தார். கன்னத்தில் லேசாக தட்டி தட்டி காப்பி கொடுத்தேன். குடிக்க விருப்பமில்லாமல் இருந்தார். ஆனால் குடித்தார். கொஞ்ச நேரம்
நம்ம கம்பெனில பீகார், ராஜஸ்தான் ஒரிசா, ஆளுக வேலை செய்றாங்க.. மூணு மாசத்துக்கு வேலை பத்துட்டு, அடுத்த மூணு மாசம் ஊருக்கு போயிருவாங்க.. ஒரு செட்டு வந்தா,
SRINIVASA RAGAVAN: இன்னுமொரு முறை அதிகாரத்தின் அடி உன் உடலில் விழலாகாது. அப்படி அடிப்பவன் மீது ஆயிரம் அடிகள் விழ வேண்டும். திருப்பி அடிக்க முடியாதவர்கள் தயவு
டாஸ்மாக்கை எதிர்த்து அதிகம் உடைபட்டது அவர்களின் மண்டைகள்தான். இப்போது பண மதிப்பு நீக்கத்தை எதிர்த்து உடைபட்டிருப்பதும் அந்த மண்டைகள்தான். அந்த மண்டைகள் கொழுப்பு எடுத்தவைதான். எதற்கு வெட்டியாய்
‘சசிகலாவிற்கு அதிக எதிர்ப்பில்லை’ என்பது போல திருமாவளவனும் வழிமொழிந்துள்ளார் போலிருக்கிறது. நேரடி சந்திப்பும் நிகழ்ந்துள்ளது. நாம் சற்றாவது நம்பிக்கை வைத்திருக்கும் பிம்பங்களும் நம் கண் எதிரேயே உதிர்ந்து