“நான் உண்மையான இந்தியன் தான்! இரத்த பரிசோதனையில் தெரிந்தது!!”
இன்று காலை ரத்த பரிசோதனை நிலையம் சென்று, “நான் உண்மையான இந்தியனா?” என்று பரிசோதிக்கக் கேட்டேன். ஏற இறங்க பார்த்த பரிசோதகர், செருப்பை அகற்றிவிட்டு உள்ளே வரப்
இன்று காலை ரத்த பரிசோதனை நிலையம் சென்று, “நான் உண்மையான இந்தியனா?” என்று பரிசோதிக்கக் கேட்டேன். ஏற இறங்க பார்த்த பரிசோதகர், செருப்பை அகற்றிவிட்டு உள்ளே வரப்
“மாட்டு இறைச்சி தின்னும் அமீர், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொள்ள அருகதை இல்லை.!” – ஹெச்.ராஜா. உங்க பாஸ் நரேந்திர மோடி கடந்த வருடம் சீனாவுக்குப் போய் கடலை
இந்திய விடுதலைக்காகவும், இந்து – முஸ்லிம் ஒற்றுமைக்காகவும் அறவழியில் போராடிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று (ஜனவரி 30). காந்தியை சுட்டுக்
கடற்கரையில் பல பேர் குழு குழுவாக படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். குழுவுக்கு நடுவே மண் பறித்து, பள்ளம் தோண்டிக் கொள்கிறார்கள். அட்டைப் பெட்டி, கட்டை, சுள்ளி போன்றவற்றை
அன்புள்ள திருமதி. நிர்மலா சீதாராமன், நீங்கள் சொன்ன கருத்தில் முழுமையாக உடன்படுகிறேன். மோடியை எதிர்ப்பவர்கள் கண்டிப்பாக தேசவிரோதிகள் தான். ஆனால் பாருங்கள், இந்த நாட்டில் 69% தேசவிரோதிகளும்,
ஜல்லிகட்டு போராட்டம்: இறுதி நாட்களில் நடைபெற்ற காவல்துறை அத்துமீறல்கள் – உண்மை அறியும் குழு அறிக்கை:- ஜல்லிக்கட்டுத் தடையை நீக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரையிலும், தமிழகம்
போராட்டத்தை முன்னிட்டு பல அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன. அப்படி சிறப்பான அறிவிக்கைகள் வெளியிட்ட சிலருக்கு இனி வரும் அறிவிக்கைகள் இன்னும் சிறப்பாக இருக்க சில யோசனைகள். சென்னை போலீஸ்
பொதுவாக ஆதாரங்களுடன் பேசுவது என்பது தியரிடிகலான தர்க்கத்தை நிறுவும் ஒரு வழி. ‘கில்லிங் பீல்ட்ஸ்’ எனும் இலங்கை பற்றிய ஆவணப்படம் இதற்கொரு உதாரணம். சென்னை நிகழ்வுகள் பற்றி
தமிழகம், இந்திய ஒன்றியத்துடன் முரண்பட்டு கடந்த ஆறு நாட்களாக மாபெரும் வரலாற்றை எழுதிக் கொண்டிருந்தது. மத்திய அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டும் மாநில அரசால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டும் வந்த
சென்னை பெருவெள்ளத்தின்போது படகுகளோடு ஓடி வந்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்ற பேருதவி புரிந்தவர்கள் இதே மீனவர்கள். வெள்ளம் வடிந்த பிறகு, காப்பாற்ற வந்த
ஆண்டான் – அடிமை காலத்தில் அடிமை முறையினை ஒழிக்க, ஆதிக்கத்தில் இருந்த திருச்சபைக்கும், அரசனுக்கும் எதிராக கலகம் செய்த கலகக்காரர், சிலுவையில் ஏற்றி கொல்லப்பட்ட புரட்சியாளர் “இயேசு”