தலைக்கு வந்தது… பெண் காவலர் மகாலட்சுமியுடன் போய்விட்டது…!

மகாலட்சுமி என ஒரு பெண் காவலர். மீனவர் குப்பத்தில் உள்ள குடிசை ஒன்றுக்கு தீ வைப்பவர் இவர்தான் என கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இவர் போல் இன்னும் ஒரு பெண்

முறிபடும் கிளையே நாற்புறமும் தழைக்கும்! இதுவே இயற்கையின் விதி!

ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் ஜனவரி 21 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. 23 ஆம் தேதி சட்டமன்றத்தால் நிரந்தரச் சட்டமானது. இடைப்பட்ட நாட்களில் அது ரகசிய சட்டமாக வைக்கப்பட்டிருந்தது

“துரோகத்தின் புதிய முகங்களை அடையாளம் காண காத்திருக்கிறோம்; ‘கெட்ட சிவா’க்களே… வருக!”

ராகவா லாரன்ஸ், மாணவர்கள் பெயரால்  ஒரு கட்சி ஆரம்பிக்கத் திட்டமிடுவதாக செய்திகள் அடிபடுகின்றன. கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடிக்கும் திட்டமெதுவும் அவரிடம் இருப்பதாக நான் கருதவில்லை. வரப்

சாதி கள்ள மௌனத்தை கூண்டில் ஏற்றிய நந்தினி!

புழுக்கள் நெளிய அழுகிய உடலுடன் கிணற்றுக்குள் கிடந்த நந்தினியை கடந்த 14.01.2017 அன்று வெளியே எடுத்தனர். அவரது வாயில் கிழிந்து போன உள்ளாடை திணிக்கப்பட்டு இருந்தது. சிதைந்த

“கள்ளக்காதல்” மாரிமுத்துவும், “பப்பி ஷேம்” பாஜகவும்!

மாரிமுத்து, பாரதிய ஜனதாவின் திருப்பூர் மாவட்ட துணைத் தலைவர். இவரது உடலை கடந்த சில நாட்களுக்கு முன் தூக்கில் பிணமாகத் தொங்கிய நிலையில் கண்டிருக்கிறார்கள் உறவினர்கள். காவல்துறை

மாரிமுத்துவின் கள்ளக்காதல் தற்கொலையும், “சத்தியவதி” தமிழிசையின் பொங்கலும்!

திருப்பூரில் இறந்துபோன பீஜேபி நகரத் துணைத் தலைவர் மாரிமுத்து “கொலை செய்யப்பட்டார்” என்று தமிழிசை பொங்கு பொங்கென்று பொங்கினார். மாரிமுத்து தன் கள்ளக் காதல் அம்பலமானதால் அவமானமுற்று

பின்லேடன் பட விவகாரம்: தடா ரஹீம் – ஹெச்.ராஜா கூட்டு சதி அம்பலம்!

“கோடாரிக் காம்பு” என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு மரத்தை வெட்டுவதற்கு வெறும் இரும்புத்துண்டு மட்டும் இருந்தால் போதாது. அந்த மரத்தின் ஒரு கிளையை ஒடித்து அதில் இரும்புத்துண்டை மாட்டி

“நான் உண்மையான இந்தியன் தான்! இரத்த பரிசோதனையில் தெரிந்தது!!”

இன்று காலை ரத்த பரிசோதனை நிலையம் சென்று, “நான் உண்மையான இந்தியனா?” என்று பரிசோதிக்கக் கேட்டேன். ஏற இறங்க பார்த்த பரிசோதகர், செருப்பை அகற்றிவிட்டு உள்ளே வரப்

அமீரை குறை சொல்ல ஹெச். ராஜாவுக்கு அருகதை இல்லை!

“மாட்டு இறைச்சி தின்னும் அமீர், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொள்ள அருகதை இல்லை.!” – ஹெச்.ராஜா. உங்க பாஸ் நரேந்திர மோடி கடந்த வருடம் சீனாவுக்குப் போய் கடலை

காந்தி கொலையுண்ட நாளை ‘இந்துத்துவ பயங்கரவாத எதிர்ப்பு நாளாக’ அனுசரிப்போம்!

இந்திய விடுதலைக்காகவும், இந்து – முஸ்லிம் ஒற்றுமைக்காகவும் அறவழியில் போராடிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று (ஜனவரி 30). காந்தியை சுட்டுக்

பேதங்கள் ஏதும் இல்லாத, அறிவு சார்ந்த அழகு சமூகத்தின் ஆறு நாட்கள்!

கடற்கரையில் பல பேர் குழு குழுவாக படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். குழுவுக்கு நடுவே மண் பறித்து, பள்ளம் தோண்டிக் கொள்கிறார்கள். அட்டைப் பெட்டி, கட்டை, சுள்ளி போன்றவற்றை