ஐராவதம் மகாதேவன் முன்னெடுத்த ஆய்வுகளை மேலே எடுத்துச் செல்ல வேண்டும்!
வேதியியலும் சட்டமும் பயின்று இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக வேலைக்குச் சேர்ந்த ஒருவர், தமிழ்க் கல்வெட்டியலில் சாதனை படைக்க முடியும் என்பதை எவராலும் நம்ப முடியாது. அத்தகைய
வேதியியலும் சட்டமும் பயின்று இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக வேலைக்குச் சேர்ந்த ஒருவர், தமிழ்க் கல்வெட்டியலில் சாதனை படைக்க முடியும் என்பதை எவராலும் நம்ப முடியாது. அத்தகைய
சுந்தர் ராமசாமியின் அப்பா ராமேஸ்வரம் மீனவர். அவரோடு சேர்த்து மொத்தம் பதிமூன்று பேர் சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். “என்னை கரைக்குக் கொண்டுபோனால் அடக்கம் செய்ய செலவாகும்.
இலவசங்களை வெகுமக்கள் மயக்குத் திட்டங்கள் என வசைபாடுகிறார்கள். கல்விக்கடனில் படித்த எனக்கெல்லாம் கல்லூரிக் காலத்தில் ஒரு மடிக்கணினி எல்லாம் பெருங்கனவு. கணினி மையத்திலும், நண்பர்களிடம் கையேந்தியும்தான் அறிவுத்தேடலில்
1990-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி, இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை வழக்கம் போல் காலை 11 மணிக்கு கூடுகிறது. ஆனால், அது வழக்கமான நாடாளுமன்றக் கூட்டமாக இல்லாமல்,
“உலகத்தை மிகப்பெரிய அழிவிலிருந்து காப்பாற்ற இன்னமும் 12 ஆண்டுகளே உள்ளன” – ஐ.பி.சி.சி அறிவிப்பு. “இந்த அறிக்கையை மானுடத்தின் இருத்தியலுக்கான அறைகூவலாக உலக நாடுகள் எடுத்துக்கொண்டு நடவடிக்கைகளை
ஒருவரை காதலித்துவிட்டு அவருடன் சேர முடியாமல் தடையாக நிற்கும் ஒரு சமூகச்சுவர் சட்டென தட்டுப்பட்டு, விலகி இருப்பதே நல்லது என நினைத்திருப்பீர்கள் இல்லையா? பரியேறும் பெருமாள் பாருங்கள்.
‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்திற்கு நடப்பது வணிக வன்கொடுமை. ஏதாவது படத்துக்கு போலாம்னு டிக்கெட் தேடுனா திரும்பிய பக்கமெல்லாம் வணிக பெரும்படங்கள் முகம் காட்டுகின்றன. ஆனால், ‘பரியேறும் பெருமாள்’
கடந்த வாரம் வெளியான ‘சாமி ஸ்கொயர்’ படம் படு தோல்வியை சந்தித்துள்ளது. இந்த படத்தில், இயக்குனர் பா.இரஞ்சித்தின் ‘காலா’வை நேரடியாக விமர்சிக்கும் விதமாக காட்சிகளை அமைத்திருக்கும் இயக்குனர்
குன்றத்தூர் அபிராமி எனும் இளம்பெண் தனது இரு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தன் காதலரோடு வாழும் நோக்கத்தோடு தப்பி ஓடிய செய்தி கடந்த 10 நாட்களாக சமூக ஊடகங்களில்
அறிவுத்துறையின் வளர்ச்சி புதுப்புது ஆய்வுகளையும், கண்டுபிடிப்புகளையும் உருவாக்கியபடியே இருக்கின்றது, பதினேழாம் நூற்றாண்டில் மேலைக்கல்விச் சூழலில் உருவான மொழியியல் ஆய்வு, அதன்பின் மேலெழுந்து வந்த மானுடவியல் ஆய்வு, தற்காலத்தின்
(தினமணி இதழில் 01-08-2018 அன்று நடுப்பக்கக் கட்டுரையாக வெளியான அர்ஜுன் சம்பத் எழுதிய ‘தமிழ்த்தேசியமும் இந்தியத் தேசியமும்’ என்ற, அறிவியல் அடிப்படையற்ற, அரசியல் நோக்குடன் எழுதப்பட்ட கட்டுரைக்கு