கருஞ்சட்டைகளின் வெற்றி ஒரு வரலாற்றுக்கான வெற்றி!
கருஞ்சட்டை பயணத்தை திட்டமிடுவதற்காக இரண்டு நாட்களுக்கு முன்னர் அழைக்கப்பட்டிருந்தோம். சுமாராக ஒரு எட்டு பேரை நாங்கள் அழைத்து வர வேண்டும் என்பது ஏற்பாடு. ஆனால் நான்கு பேர்
கருஞ்சட்டை பயணத்தை திட்டமிடுவதற்காக இரண்டு நாட்களுக்கு முன்னர் அழைக்கப்பட்டிருந்தோம். சுமாராக ஒரு எட்டு பேரை நாங்கள் அழைத்து வர வேண்டும் என்பது ஏற்பாடு. ஆனால் நான்கு பேர்
எளிமை, நேர்மை என இங்கு தங்களை மார்க்கெட் செய்து கொள்ள நல்லக்கண்ணுவை பயன்படுத்துபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், நல்லக்கண்ணு எளிமையாகவும் நேர்மையாகவும் இருப்பதற்கு காரணம்
பொன் மாணிக்கவேல் சிலைகளை பிடிப்பது எப்படி ? ‘சதுரங்க வேட்டை’ படத்தில் வருவது போல, “ஒரு நல்ல பாம்பு பல வருடங்களாக யாரையுமே கடிக்காமல் அதன் விஷத்தை
சபரி மலைக்கு சென்ற பெண்களில் ஒருவரான திலகவதி ஆகிய நான், எங்களைப் பற்றிய அவதூறுகளுக்கு பதில் சொல்கிறேன். வணக்கம், இது என்னுடைய நண்பர்களுக்காகவும், நலன் விரும்பிகளுக்காவும் திலகவதியாகிய
1950களில் பல கருத்துகளில் மாறுபட்டிருந்தாலும் ஜாதி ஒழிப்பில் ஒன்றிணைந்தனர் பெரியாரும், குன்றக்குடி அடிகளாரும். பகுத்தறிவுவாதியும் தீவிரக் கடவுள் மறுப்பாளருமான தந்தை பெரியார் மற்றும் பழுத்த ஆன்மீகவாதியான குன்றக்குடி
கார் ரேஸ் சம்பந்தப்பட்ட படம் ஒன்றை சாப்ளின் எடுத்திருப்பார். கார் ரேஸ் நடக்கும். அதில் சிகரெட் பிடித்தபடி, அவனுக்கும் ரேஸுக்கும் சம்பந்தமில்லாதது போன்ற அலட்சியத்துடன் ஒருவன் சுற்றிக்
எழுத்தாளர் திரு.பிரபஞ்சனைப் போல் எளிமையாக ,கர்வமில்லமாமல் வாழ்வதென்பது அரிது. எங்கு பார்த்தாலும் சிரித்த முகத்தோடு உரையாடக்கூடியவர். மனம் திறந்து எல்லோரையும் அங்கீகரிக்கக் கூடியவர். மிகச் சிறந்த ப்ல
அர்னாப், ஸ்மிருதி இரானி நிகழ்வில் கமல் அவர்களை பார்ப்பதற்கு அத்தனை பாவமாய் இருந்தது. ஒரு கேள்விக்குக் கூட நேரடியான, உருப்படியான பதில் வரவில்லை. அதைவிட பரிதாபம், ஸ்மிரிதி
இருபது நாட்களுக்கு முன்பு இருக்கும் என்று கருதுகிறேன். கவுசல்யா அழைத்து இருந்தார். “சார்.. உங்களிடம் எப்படி சொல்லுவது, தெரியவில்லை” என்று தயங்கினார். “என்ன மகளே, தயங்காமல் சொல்லு”
2019ஆம் ஆண்டு கோடைகாலம் முதல், லக்ஸம்பர்க் நாட்டிலுள்ள அனைத்து பொதுப் போக்குவரத்து பயணங்களும் இலவசம் என்று, இரண்டாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்றுள்ள சேவியர் பெத்தேல் அறிவித்துள்ளார்.
ஆறு அடி உயரமும், அதிர்ந்து பேசாத இயல்பும் கொண்டவர். ஆனால் இயற்கை வேளாண்மை மீது மாறாத பற்று கொண்டவர். இயற்கை வேளாண்மையின் அடிப்படையே பாரம்பரிய நெல் விதை