அர்னாப், ஸ்மிருதி இரானி உடனான விவாதத்தில் பரிதாபமாக இருந்த கமல்!
அர்னாப், ஸ்மிருதி இரானி நிகழ்வில் கமல் அவர்களை பார்ப்பதற்கு அத்தனை பாவமாய் இருந்தது. ஒரு கேள்விக்குக் கூட நேரடியான, உருப்படியான பதில் வரவில்லை. அதைவிட பரிதாபம், ஸ்மிரிதி
அர்னாப், ஸ்மிருதி இரானி நிகழ்வில் கமல் அவர்களை பார்ப்பதற்கு அத்தனை பாவமாய் இருந்தது. ஒரு கேள்விக்குக் கூட நேரடியான, உருப்படியான பதில் வரவில்லை. அதைவிட பரிதாபம், ஸ்மிரிதி
இருபது நாட்களுக்கு முன்பு இருக்கும் என்று கருதுகிறேன். கவுசல்யா அழைத்து இருந்தார். “சார்.. உங்களிடம் எப்படி சொல்லுவது, தெரியவில்லை” என்று தயங்கினார். “என்ன மகளே, தயங்காமல் சொல்லு”
2019ஆம் ஆண்டு கோடைகாலம் முதல், லக்ஸம்பர்க் நாட்டிலுள்ள அனைத்து பொதுப் போக்குவரத்து பயணங்களும் இலவசம் என்று, இரண்டாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்றுள்ள சேவியர் பெத்தேல் அறிவித்துள்ளார்.
ஆறு அடி உயரமும், அதிர்ந்து பேசாத இயல்பும் கொண்டவர். ஆனால் இயற்கை வேளாண்மை மீது மாறாத பற்று கொண்டவர். இயற்கை வேளாண்மையின் அடிப்படையே பாரம்பரிய நெல் விதை
ஐராவதம் மகாதேவனை 1968-ல் முதல் முறையாகச் சந்தித்தேன்… சிந்துச் சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட எழுத்துகளைப் புரிந்துகொள்ளும் முயற்சியாக, ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த அஸ்கோ பர்போலா தான் எழுதிய சிறு
வேதியியலும் சட்டமும் பயின்று இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக வேலைக்குச் சேர்ந்த ஒருவர், தமிழ்க் கல்வெட்டியலில் சாதனை படைக்க முடியும் என்பதை எவராலும் நம்ப முடியாது. அத்தகைய
சுந்தர் ராமசாமியின் அப்பா ராமேஸ்வரம் மீனவர். அவரோடு சேர்த்து மொத்தம் பதிமூன்று பேர் சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். “என்னை கரைக்குக் கொண்டுபோனால் அடக்கம் செய்ய செலவாகும்.
இலவசங்களை வெகுமக்கள் மயக்குத் திட்டங்கள் என வசைபாடுகிறார்கள். கல்விக்கடனில் படித்த எனக்கெல்லாம் கல்லூரிக் காலத்தில் ஒரு மடிக்கணினி எல்லாம் பெருங்கனவு. கணினி மையத்திலும், நண்பர்களிடம் கையேந்தியும்தான் அறிவுத்தேடலில்
1990-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி, இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை வழக்கம் போல் காலை 11 மணிக்கு கூடுகிறது. ஆனால், அது வழக்கமான நாடாளுமன்றக் கூட்டமாக இல்லாமல்,
“உலகத்தை மிகப்பெரிய அழிவிலிருந்து காப்பாற்ற இன்னமும் 12 ஆண்டுகளே உள்ளன” – ஐ.பி.சி.சி அறிவிப்பு. “இந்த அறிக்கையை மானுடத்தின் இருத்தியலுக்கான அறைகூவலாக உலக நாடுகள் எடுத்துக்கொண்டு நடவடிக்கைகளை
ஒருவரை காதலித்துவிட்டு அவருடன் சேர முடியாமல் தடையாக நிற்கும் ஒரு சமூகச்சுவர் சட்டென தட்டுப்பட்டு, விலகி இருப்பதே நல்லது என நினைத்திருப்பீர்கள் இல்லையா? பரியேறும் பெருமாள் பாருங்கள்.