அந்தமான் சிறையிலிருந்த சாவர்க்கர் ஒரு பறவை மேலேறி பறந்து இந்தியாவுக்கு வந்து போனாராம்! பாட புத்தகத்தில் சங்கிகள் கட்டுக்கதை!!
காலனிய பிரிட்டிஷ் ஆட்சியில், 50 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, ஆங்கிலேயர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்ததால், அந்தமான் சிறையிலிருந்து ஆர்எஸ்எஸ் பெருந்தலைவர் சாவர்க்கர் 12











