‘காலா’ படத்துக்கு வசனம் எழுதிய தாராவி இளைஞர்!

பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில், த்னுஷ் தயாரிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘காலா’ திரைப்படம்  பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்களைப் பெற்றுவருகிறது. குறிப்பாக, படத்தின் வசனங்கள் மிகப் பெரிய

காலா – விமர்சனம்

ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல… இடதுசாரிகள், தலித் செயல்பாட்டாளர்கள், இன்னும் சொல்லப் போனால், இந்துத்வவாதிகள் கூட ஆவலாய் எதிர்பார்த்த காலா திரைக்கு வந்து விட்டான்… ரஞ்சித் படம் என்பதால்,

தூத்துக்குடியில் விஜய்: உயிரிழந்தோர் வீடுகளுக்கு நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்று ஆறுதல் கூறினார்!

வெகுமக்களை பாதிக்கும் நாசகார ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் நடத்திய 100-வது நாள் (மே 22ஆம் தேதி) போராட்டத்தின்போது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்

‘அம்மன் தாயி ‘ படத்துக்காக விரதம் இருந்து நடித்த ‘பிக்பாஸ்’ ஜுலி!

கேசவ் புரொடக்‌ஷன்ஸ், ரா.தமிழன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மகேஸ்வரன், சந்திரஹாசன் இணைந்து தயாரித்து இயக்கும் படம் ‘அம்மன் தாயி’. இதில் நாயகனாக அன்பு அறிமுகமாகிறார். படத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சித்

எக்ஸ் வீடியோஸ் – விமர்சனம்

இண்டர்நெட் வசதியை பயன்படுத்துவோரில் பெரும்பாலானோருக்கு ‘எக்ஸ் வீடியோஸ்’ என்பது என்ன என்பது தெரிந்திருக்கும். அது ஒரு இணையதளம். ‘போர்ன்’ (ஆபாச) இணையதளம். முழு நிர்வாணத்தையும், உடலுறவையும் அப்பட்டமாக

“ரஜினி சார்… மத்தியில் சிஸ்டம் எல்லாம் சரியா இருக்கா?”: கேள்விகளால் விளாசும் பிரகாஷ்ராஜ்

இன்று (03-06-2018) ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளியாகியுள்ள நடிகர் பிரகாஷ்ராஜின் பேட்டியிலிருந்து ஒரு பகுதி:- கேள்வி: நீங்கள் குறிப்பா யாரிடமாவது கேட்க விரும்புகிற கேள்விகள் உண்டா?

கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன்!

பிரபல இயக்குனர் மகேஷ்பாபு மஞ்ரேக்கர் கேங்ஸ்டரை மையமாக கொண்ட  புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் வித்தியாசமான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வித்யுத் ஜமால் நாயகனாக நடிக்கிறார். பீரியட்

ரஜினி அரசியலின் பேராபத்து!

முத்துலிங்கம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடை ஒன்றில், இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக நடந்த போராட்டங்களைப் பற்றி அதில் ஒரு

வருந்துகிறார் ‘யேய்’ ரஜினி! வருந்துவார்களா செய்தியாளர்கள்?

சென்னை பத்திரிகையாளர் சங்கம் (MUJ) இன்று வெளியிட்ட அறிக்கையில், “தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துவிட்டு, சென்னை திரும்பிய ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர்கள்

“எடப்பாடி பழனிச்சாமியின் கருத்தையே ரஜினி கூறியுள்ளார்”: அதிமுக ஒப்புதல் வாக்குமூலம்!

நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்த மக்கள் விரோத – சமூக விரோத பாசிசக் கருத்துக்களை, தமிழக ஆளுங்கட்சியான அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது அம்மா’ நாளிதழ்

அநாகரிக ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும்: சென்னை பத்திரிகையாளர் சங்கம் போர்க்கொடி!

சென்னை பத்திரிகையாளர் சங்கம் (MUJ) வெளியிட்டுள்ள அறிக்கை:- தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துவிட்டு, சென்னை திரும்பிய ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர்கள் மீது பாய்ந்த