கைதி – விமர்சனம்

போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீஸ் அதிகாரியாக இருக்கும் நரேன், அவரது குழுவினரின் உதவியுடன் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்கிறார். இதன் பின்னணியில் மிகப்பெரிய கும்பல்

நவம்பர் 1ஆம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டம்: அரசாணை வெளியீடு!

நவம்பர் 1ஆம் தேதியை ‘தமிழ்நாடு நாள்’ என கொண்டாட நிதி ஒதுக்கி, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சுதந்திர இந்தியாவில் ”மொழிவழி மாநிலம்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில்,

’பிகில்’ திரையிடலில் தாமதம்: விஜய் வெறியர்கள் கலவரம்; 37 பேர் கைது!

கிருஷ்ணகிரியில் ‘பிகில்’ படம் திரையிடுவதாக இருந்த திரையரங்கில், திரையிடல் காலதாமதமானதை அடுத்து விஜய்யின் வெறித்தனமான ரசிகர்கள் பயங்கர கலவரத்தில் ஈடுபட்டார்கள். இதில ஐந்துரோடு ரவுண்டானாவில் வைக்கப்பட்டிருந்த சிக்னல்கள்,

கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை அகழாய்வு பணிகளுக்கு இந்திய ஒன்றிய அரசு அனுமதி!

தமிழ்நாட்டில் மதுரை அருகே சிவகங்கை மாவட்டம் கீழடி, தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை, ஈரோடு மாவட்டம் (பெருந்துறை தாலுகாவிற்கு உட்பட) கொடுமணல் ஆகிய தொன்மைச் சிறப்புமிக்க

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளை அ.தி.முக. கைப்பற்றியது

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ.,வான ராதாமணி மறைவைத் தொடர்ந்தே அத்தொகுதியில் தேர்தல் நடத்தப்பட்டது. இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வன், திமுக சார்பில் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில்

“என் தந்தை இல்லாமல் நான் இல்லை”: துருவ் விக்ரம் உருக்கம்!

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ’அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ‘ஆதித்ய வர்மா’. பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இப்படத்தின் மூலம் நாயகனாக

விக்கிரவாண்டி, நாங்குநேரியில் பிரச்சாரம் ஓய்ந்த்து: திங்கட்கிழமை வாக்குப்பதிவு

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் திங்கட்கிழமை (21-ம் தேதி) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (சனிக்கிழமை) மாலையுடன் ஓய்ந்த்து. நாங்குநேரி தொகுதியில்

காவியன் – விமர்சனம்

தமிழ்நாட்டில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் நாயகன் ஷாமை, அமெரிக்காவில் பயிற்சி பெற அனுப்பப்படுகிறார். இவருடன் ஸ்ரீநாத்தும் பயணிக்கிறார். அமெரிக்காவில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள், ஷாம் மற்றும் ஸ்ரீநாத்துக்கும்

பெளவ் பெளவ் – விமர்சனம்

சிறுவன் மாஸ்டர் அஹான், இவர் தனது பெற்றோரை விபத்தில் இழந்து விடுகிறான். பின்னர் இவன் தனது தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறான். இவனுக்கு எதிர்வீட்டில் இருக்கும்

’ஓ மை கடவுளே’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி!

அசோக் செல்வன், ரித்திகா சிங் இணைந்து நடிக்கும் ’ஓ மை கடவுளே’  திரைப்படத்தில் விஜய் சேதுபதி இணைந்திருக்கிறார். ஒரு சிறப்பு தோற்றத்தில் இப்படத்தில் அவர் நடித்துள்ளார். இயக்குநர்

விஜய்யின் ‘பிகில்’ 25ஆம் தேதி ரிலீஸ்!

விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள படம் ‘பிகில்’. இப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது தணிக்கைக் குழு. வருகிற தீபாவளிக்கு