கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்!
யூனியன்… வாழ்க… புரட்சி… ஓங்குக… துடிக்கும் ரத்தம் பேசட்டும்… துணிந்த நெஞ்சம் நிமிரட்டும்… உழைக்கும் வர்க்கம் சேரட்டும்… உரிமை உடமை காணட்டும்… (துடிக்கும்) 1 இழந்துபோவது விலங்குகளே…
யூனியன்… வாழ்க… புரட்சி… ஓங்குக… துடிக்கும் ரத்தம் பேசட்டும்… துணிந்த நெஞ்சம் நிமிரட்டும்… உழைக்கும் வர்க்கம் சேரட்டும்… உரிமை உடமை காணட்டும்… (துடிக்கும்) 1 இழந்துபோவது விலங்குகளே…
கொரானா வைரஸ் தாக்குதலால் இன்று உலகமே உறைந்து கிடக்கிறது. 184 -க்கும் மேற்பட்ட நாடுகளில் ஊரடங்கு. 30 லட்சத்திற்கும் மேற்பட்டோரை வைரஸ் தொற்றியுள்ளது. இறப்பு எண்ணிக்கை இரண்டு
சசிகுமார் – ஜோதிகா நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறேன். அந்தப் படத்துக்கான படப்பிடிப்பின்போதுதான் தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு வந்தார் ஜோதிகா. தஞ்சை மக்களின்
இதே போலொரு தொற்றுநோய் காலத்தில்தான் தொழிலாளர் அரசு சோவியத் ரஷ்யாவில் பதவி ஏறியது. போர், பஞ்சம், பொருளாதார முடக்கம் என பல முனைகளில் சோவியத்துக்கு சவால்கள் இருந்தன.
தனக்கு கொரோனா தொற்று இருப்பதை கைது செய்யும் வரை அறியாத டெல்லி இளைஞர் நிதின் ஷர்மா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தது ஏன் என்பதற்கு விழுப்புரம்
வௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா? – பூவுலகின் நண்பர்கள் உலெகெங்கும் கொரோனா தொற்றுநோய் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் நிலையில் இன்று ‘விலங்குகளால்’ பரவும் நோய்கள் (Zoonoses) பேசுபொருளாகியிருக்கிறது.
இந்தியா முழுவதும் 170 மாவட்டங்களை – ‘கொரோனா தீவிரமாக பாதித்த பகுதி’களாக – சிவப்பு மண்டலமாக – ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 207 மாவட்டங்களை – கொரோனா
முழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் வைரஸ். ஒரு ஆர்என்ஏ (நமது செல்களில் ஜீன் எனப்படும் டிஎன்ஏ இருப்பது மாதிரி வைரஸ்களில் இருப்பது டிஎன்ஏவின்
கொரியர் வேலை பார்க்கும் விக்ரம் பிரபுவும், காவல்துறையில் கிரைம் பிரிவில் வேலை பார்க்கும் ஜெகனும் நெருங்கிய நண்பர்கள். விக்ரம் பிரபுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது. தலைவலி வரும்
பாட்டி அம்மாவுடன் வாழ்ந்து வரும் ஹரீஷ் கல்யாண் விளையாட்டு வீரராக இருக்கிறார். ஸ்போர்ட் கோட்டாவில் வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். நாயகி
கிராமத்தில் வசிக்கும் நாயகன் குணா, தந்தை வழியில் பூம் பூம் மாட்டுக்காரராக வந்து குறி சொல்லி வருகிறார். அவர் தவறாக சொல்லிவிட்டதாக ஊர் தலைவர் நாயகனை கண்டிக்கிறார்.