‘காக்கா முட்டை’ இயக்குனரின் புதிய படம் ‘கடைசி விவசாயி’!
தேசிய விருது பெற்ற ‘காக்கா முட்டை’ வெற்றிப்படத்தை இயக்கிய மணிகண்டன், அதனை தொடர்ந்து ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். தற்போது தனது
தேசிய விருது பெற்ற ‘காக்கா முட்டை’ வெற்றிப்படத்தை இயக்கிய மணிகண்டன், அதனை தொடர்ந்து ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். தற்போது தனது
செவாலியர் விருதுக்கு தேர்வாகியுள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு, முதல்வர் ஜெயலலிதாவும், பிரதமர் மோடியும் இதுவரை வாழ்த்து தெரிவிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பி, கண்டனம் தெரிவித்துள்ளார் நாம் தமிழர்
சமீபத்திய திரைப்பட ஆச்சரியங்களில் ஒன்று, சீனுராமசாமியின் ‘தர்மதுரை’. நான் திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருக்கிற ‘கிராமத்திலிருந்து தப்பித்தல்’ தான் படத்தின் கதை! அதாவது, பாரதிராஜா பாணி ‘கிராமப் புல்லரிப்பு’களுக்கு
கபாலியும், ஜோக்கரும் தமிழில் அண்மையில் வெளிவந்து பரவலாகப் பேசப்படும் இரண்டு திரைப்படங்கள். தமிழ் ரசிகர்களை இப்படங்கள் எப்படியோ ஒரு வகையில் இரு துருவங்களாக நின்று ஈர்த்திருக்கின்றன. கபாலியின்
கவிஞர் வைரமுத்துவின் இளையமகன் கபிலன் வைரமுத்து எழுதிய ‘மெய்நிகரி’ என்ற நாவல் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் “தற்கால தமிழிலக்கியம்” வகுப்பில் பாடபொருளாக கற்பிக்கப்பட்டது. இது தொடர்பாக தேசிய
அமரர் நா.முத்துக்குமார் 33 நிமிடங்களில் எழுதிய பாடல் இடம் பெற்றுள்ள ‘மேல் நாட்டு மருமகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழா
‘மாதொரு பாகன்’ நாவல் எழுதியதற்காக சாதி – மத வெறியர்களின் எதிர்ப்புக்கும், தமிழக அரசின் ஆணவ அடக்குமுறைக்கும் ஆளானார் எழுத்தாளர் பெருமாள் முருகன். இதனால் ஏற்பட்ட மன
பாரதிய பார்ப்பனியர்கள் பீற்றிக்கொள்ளும் இந்திய தாவர உணவு முறை, விளையாட்டு வீரர்களுக்கு உகந்தது அல்ல; அவர்களுக்கு இறைச்சி உணவு கட்டாயம் அவசியம் என்பது, ரியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன்
நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமா துறையில் கமலின் சிறந்த பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் அவருக்கு இந்த உயரிய விருதை
செவாலியர் விருது அறிவிப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பது: பிரான்ஸ் அரசின் கலை – இலக்கியத்துக்கான செவாலியர் விருதை எனக்கு அளிக்க மனமுவந்துள்ளது. பெருமையுடன் நன்றியுடன் பணிவுற்று
நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரத்துறை அமைச்சகம் இந்த விருது பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கமல்ஹாசனின் சிறந்த