‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் அதிகம் கவரும் நபர் ஓவியா!
‘களவாணி’ திரைப்படத்தைத் தவிர நடிகை ஓவியாவை நான் அதிகம் கவனித்ததில்லை. குறைந்த பட்சமாக புறத்தோற்றத்தில் கூட என்னை அவர் ஈர்த்ததில்லை. ஆனால் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் என்னை அதிகம்
‘களவாணி’ திரைப்படத்தைத் தவிர நடிகை ஓவியாவை நான் அதிகம் கவனித்ததில்லை. குறைந்த பட்சமாக புறத்தோற்றத்தில் கூட என்னை அவர் ஈர்த்ததில்லை. ஆனால் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் என்னை அதிகம்
‘பிக் பாஸ்’ காயத்ரியின் நிஜ வாழ்க்கை சர்ச்சைகள்:
அஜித்குமார் நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் ‘விவேகம்’. இப்படத்தில் அஜித்துடன் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பெரும்
நடிகர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் பட்டப் பெயர் சேர்த்துக்கொள்வது தமிழ் திரையுலகில் காலங்காலமாக இருந்துவரும் மரபு. அத்தகைய பட்டப் பெயர்கள் சிலருக்கு மிகப் பொருத்தமாக இருக்கும்; வேறு
தமிழக அரசு உடனடியாக கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்; திரையரங்குகளும் கட்டணத்தை குறைக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது
விஜய் டிவி நடத்தும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பாஜக.வை சேர்ந்த காயத்ரி ரகுராமும், அதிமுகவைச் சேர்ந்த ஆர்த்தியும், ஜல்லிக்கட்டு போராட்ட புகழ் ஜூலியானாவை படுத்துகிற பாட்டுக்கு அந்த
ஏற்கெனவே இரண்டு சிறுநீரகங்களும் பழுதாகி, கவலைக்கிடமாகி, பின்னர் மீண்டு வந்த நடிகர் ரஜினிகாந்த், தற்போது வழக்கமான உடல் பரிசோதனை மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கே
கடந்த 23ஆம் தேதி வெளியான ஜெயம் ரவியின் ‘வனமகன்’ திரைப்படமும், 30ஆம் தேதி வெளியான கௌதம் கார்த்திக்கின் ‘இவன் தந்திரன்’ திரைப்படமும் நல்ல விமர்சனங்களோடும், ரசிகர்களின் ஆதரவோடும்
தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து திரையரங்க உரிமையாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று தமிழ் திரைப்பட வர்த்தக சபை
பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் ஜெய்பீம் மன்றம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் “மஞ்சள்” நாடகம் நிகழ்த்தப்பட்டது. “சாதியை ஒழிப்போம், கையால் மலம் அள்ளும் இழிவுக்கு உடனே
நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் சௌந்தர்யா. இவருக்கும். தொழில் அதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.