கருப்பன் – விமர்சனம்
ஜல்லிக்கட்டில் தனது முரட்டுக்காளையை அடக்கினால், தங்கையைத் திருமணம் செய்து தருவதாகச் சவால் விடுகிறார் செல்வந்தர் பசுபதி. காளையை அடக்கி, அவரது தங்கை தன்யாவை கரம்பிடிக்கிறார் முரட்டு இளைஞரான
ஜல்லிக்கட்டில் தனது முரட்டுக்காளையை அடக்கினால், தங்கையைத் திருமணம் செய்து தருவதாகச் சவால் விடுகிறார் செல்வந்தர் பசுபதி. காளையை அடக்கி, அவரது தங்கை தன்யாவை கரம்பிடிக்கிறார் முரட்டு இளைஞரான
தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பெண்களை குறிவைத்து மேக்கப் பொருட்கள் அடங்கிய பை ஒன்று அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசையில்
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘காட்டேரி’. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் டீகே. இவர் ஏற்கனவே ‘யாமிருக்க பயமே’, ‘கவலை வேண்டாம்’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் கிரைம் த்ரில்லர் ‘ஸ்பைடர்’. கொடூரமாய் கொலை செய்யும் குற்றவாளிகளை புலனாய்வு செய்து
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘பொட்டு’ இப்படத்துக்கு கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் வடிவுடையான். இந்த
“தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு எனக்கு தேசிய விருது கொடுத்தால் அதை வாங்க மாட்டேன்” என்று நடிகர் விஜய் சேதுபதி அதிரடியாய் அறிவித்துள்ளார். தெரிவித்தார். பன்னீர்செல்வம் இயக்கத்தில்
மணிரத்னத்தின் துணை இயக்குனராக பணிபுரிந்த தனா இயக்கத்தில், EVOKE PRODUCTIONS ஏ.மதிவாணன் தயாரிப்பில் ‘படைவீரன்’ என்ற படம் உருவாகிவருகிறது. கதாநாயகனாக பாடகர் விஜய் யேசுதாஸ் அறிமுகமாக, மிக
சில ஆண்டுகளுக்கு முன் ‘மக்கள் அணுக்கப் பேரவை’ என்ற மாணவர் இயக்கம் தமிழகத்தில் சமூக அரசியல் பணிகளில் ஈடுபட்டது. கவிஞர் வைரமுத்துவின் இளைய மகனான கபிலன் வைரமுத்துவும்,
ஏபிகே பிலிம்ஸ் மற்றும் ஜெய் சிநேகம் பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘உறுதிகொள்’. இயக்குனர் ஆர்.அய்யனார் இயக்கியிருக்கும் இந்த படத்தில், ‘கோலி சோடா’ படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக
விஜய் சந்தர் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘ஸ்கெட்ச்’. இதில் விக்ரமுடன் தமன்னா, ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேல ராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்..
நாயகன் பாஸ்கர் பெரிய தொழிலதிபர். மனைவியை இழந்தவர். அவருக்கு ஒரு மகன். பெயர் ஆதி. பள்ளியில் படிக்கிறான். அவனுடைய பள்ளித் தோழி ஷிவானி. அவளுக்கு அப்பா இல்லை.