‘நையப்புடை’ விமர்சனம்
நடிகர் விஜய்யின் அப்பா 73வயது எஸ்.ஏ.சந்திரசேகரன் அதிரடி ஆக்ஷன் நாயகனாக நடித்துள்ள படம் ‘நையப்புடை’. இதே தலைப்பில் கவிஞர் பவகணேஷ் எழுதிய கவிதைகளின் தொகுப்பு நூல் ஒன்றும்
நடிகர் விஜய்யின் அப்பா 73வயது எஸ்.ஏ.சந்திரசேகரன் அதிரடி ஆக்ஷன் நாயகனாக நடித்துள்ள படம் ‘நையப்புடை’. இதே தலைப்பில் கவிஞர் பவகணேஷ் எழுதிய கவிதைகளின் தொகுப்பு நூல் ஒன்றும்
‘ரோபோ’ என்ற அன்னியச் சொல்லை ‘எந்திரன்’ என மொழிமாற்றம் செய்ததைப் போல, ‘ஸோம்பி’ என்ற அன்னியச் சொல்லை ‘மிருதன்’ என தமிழாக்கம் செய்து, அந்த புதிய தமிழ்ச்சொல்லை
சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை தீ வைத்து கொளுத்தி கொலை செய்கிறது ஒரு கும்பல். அந்த கொலையை விசாரிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் சேதுபதிக்கு தடைகள், சிக்கல்கள், பிரச்சினைகள்,
மா.கா.பா.ஆனந்தின் அப்பா இளவரசு திருச்சியில் பார் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார். எந்த வேலைவெட்டிக்கும் செல்லாத மா.கா.பா. சொந்த முயற்சியில் முன்னேற வேண்டும் என்பதற்காக தனது அப்பாவின் சொத்துக்களை
வித்தியாசமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பவர் என பெயர் பெற்றிருப்பவர் சித்தார்த். அவரது நடிப்பிலும், தயாரிப்பிலும் உருவாகி வெளிவந்திருக்கும் முற்றிலும் மாறுபட்ட ‘ஃபேண்டஸி க்ரைம் காமெடி’ ரக
மனித வாழ்க்கையில், ஒரு மனிதன் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சனைக்கும் இன்னொரு மனிதன் காரணமாக இருக்கிறான். பிரச்சனைக்கு காரணமானவருக்கும், அப்பிரச்சனைக்கு ஆளானவருக்கும் இந்த உண்மை தெரிவதில்லை. ஆக, ஒருவனது
கதாநாயகர்களையும், கதாநாயகிகளையும் மையமாகக் கொண்ட தமிழ் திரைப்படங்களுக்கு மத்தியில், ஒரு டீ கடையை மையப்படுத்தி கதை சொல்லப்பட்டுள்ள படம்தான் ‘அஞ்சல’. பசுபதி, சுதந்திர போராட்ட காலத்தில் தனது
‘பெங்களூர் நாட்கள்’ கதைக்குள் நுழைவதற்குமுன் ஒரு சின்ன பிளாஷ்பேக். ராஜ்குமார் ஹிரானி இயக்கிய ‘3 இடியட்ஸ்’ என்ற ஹிந்தி வெற்றிப்படத்தை இயக்குனர் ஷங்கர் தமிழில் ‘நண்பன்’ என்ற
2012ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான வெற்றிப்படம் ‘ஜூலாய்’. இந்த படத்தை தமிழில் பிரசாந்த் நடிப்பில் ;சாகசம்’ என்ற பெயரில் ரீமேக் செய்யும் பணி 2013ஆம் ஆண்டு நவம்பரில்
“போலீஸ் – உங்கள் நண்பன்” என்றும், அப்பாவிகளை காப்பாற்றுவதற்காகவும், நீதி நேர்மையை நிலைநாட்டுவதற்காகவும் தான் காவல்துறை இருக்கிறது என்றும் பசப்பும் இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், ஹரி
‘சந்திரமுகி’, ‘அருந்ததீ’, ‘அரண்மனை’ ஆகிய வெற்றிப்படங்களின் கலவையாக வெளிவந்திருக்கிறது ‘அரண்மனை 2’.. கோவிலூர் ஜமீன்தார் ராதாரவி. அவர் தனது மூத்த மகன் சுப்பு பஞ்சு, இளைய மகன்