முடிஞ்சா இவன புடி – விமர்சனம்
நாயகன் சுதீப், கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் தொழிலதிபர்களின் வீடுகளுக்குள் புகுந்து, அவர்களின் கறுப்பு பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்து, ரகசிய இடத்தில் பதுக்கி வைத்து வருகிறார்.
நாயகன் சுதீப், கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் தொழிலதிபர்களின் வீடுகளுக்குள் புகுந்து, அவர்களின் கறுப்பு பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்து, ரகசிய இடத்தில் பதுக்கி வைத்து வருகிறார்.
படத்தில் எடுத்த எடுப்பிலேயே, ‘தந்தி தொலைக்காட்சி’யின் ‘ஆயுத எழுத்து’ நிகழ்ச்சியில் ரங்கராஜ் பாண்டே ரகுநாத் ஆச்சார்யா, மூக்கை விடைத்துக்கொண்டு, முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு, ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சியின்
அரசியல் அதிகாரங்களின் அக்கிரமங்களில் சிக்கி அல்லலுறும் எளிய மனிதர்களின் வாழ்க்கையை இப்படித்தான் சொல்ல முடியும் என்று ‘ஜோக்கர்’ படத்தின் வழியாக நிரூபித்திருக்கிறார் இயக்குனர் ராஜூ முருகன். கக்கூஸ்
‘ஸ்கிரீன் பிளே’ என்பார்களே… அந்த திரைக்கதையின் ரசிப்புக்குரிய ஜிம்மிக் அல்லது லாவகமான சித்துவிளையாட்டுக்கு மிகச் சிறந்த சமீபத்திய உதாரணம், இயக்குனர் சந்திரசேகர் ஏலட்டியின் ‘நமது’. சூப்பர் மார்க்கெட்டில்
மதுரை என்றாலே ரவுடியிசம் என்ற தமிழ் திரையுலக இலக்கணத்தை சற்று மாற்றும் முயற்சியாக, தஞ்சை மற்றும் திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் ரவுடியிசம் இருக்கிறது என்று சொல்வதற்காக
நாயகன் ஜெய், கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு, வேலை தேடி சென்னைக்கு வருகிறார். சென்னையில் தனது மாமா விடிவி கணேஷுடன் தங்கிக்கொண்டு, அவர் சொல்லும் ஒவ்வொரு வேலைக்கும்
நாயகன் ராஜ்கமல் மண் பொம்மைகள் செய்யும் தொழில் செய்பவர். அதோடு, அவ்வப்போது ஊர் தலைவர் சொல்லும் சில எடுபிடி வேலைகளையும் செய்து வருபவர். அந்த ஊர் தலைவருக்கு
நாயகன் அர்வி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் பேய்களுடன் நேரடியாக பேசுவதற்காக மெஷின் ஒன்றை தயாரித்து, அதன்மூலம் பேய்களிடம் பேசி வருகிறார். அதே தொலைக்காட்சியில்
மிக நீண்ட காலத்துப்பிறகு ரஜினிகாந்த் (வந்துபோகாமல்) நடித்திருக்கும் படம். மலேசியாவில் மூன்று நான்கு தலைமுறைகளாக அடிமைகளாக இருக்கும் தழிழர்களின் வாழ்வும், போராட்டமுமே கதை களம். தொழிலாளர் தலைவர்
‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’ வெற்றிப்படங்களை அடுத்து பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் படம்; ‘கோச்சடையான்’, ‘லிங்கா’ தோல்விப்படங்களைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம்… “வந்துட்டேன்னு சொல்லு… நா திரும்ப வந்துட்டேன்னு சொல்லு”
Rajinikanth’s “Kabali” is an action-thriller, written and directed by two-film old Pa.Ranjith. The prestigious film is produced by Kalaippuli S Thanu,