செஞ்சிட்டாளே என் காதல – விமர்சனம்

நாயகன் எழில் துரை கல்லூரியில் படித்து வருகிறார். வழக்கறிஞரான தந்தை அஜய் ரத்னம், தாய், தங்கை என தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். ஒருநாள் தனது தங்கையின்

ஜுலியும் 4 பேரும் – விமர்சனம்

கலிபோர்னியாவில் ராசியான நாயாக கருதப்படும் ஜுலியை கடத்தல் கும்பல் ஒன்று அதன் உரிமையாளரை கொன்றுவிட்டு சென்னைக்கு கடத்தி வருகிறது. அந்த நாயை கடத்தி வரச் சொன்னது நாயகி

கவண் – விமர்சனம்

மகாகவி பாரதி சொன்ன ரௌத்திரம் பழகிய சமூக ஊடக பதிவர்களால், “விபச்சார ஊடகங்கள்” என்று ‘அன்புடன்’ அழைக்கப்படும் கார்ப்பரேட் முதலாளிய ஊடகங்களை – செய்தி மற்றும் பொழுதுபோக்கு

டோரா – விமர்சனம்

ஹீரோயின் சப்ஜெக்ட்டில், முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்த ‘மாயா’ திகில் படம் வெற்றி பெற்றதால், அவர் நடித்துள்ள ‘டோரா’ திகில் படத்துக்கும் எதிர்பார்ப்பு எகிறியது. இந்த எதிர்பார்ப்பை

நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல – விமர்சனம்

ஷாரியா தனது அண்ணன், அப்பாவுடன் வசித்து வருகிறார். இவருடைய அப்பா நேர்மையான போலீஸ் அதிகாரி. இந்நிலையில், ஷாரியாவின் அண்ணன் ஒரு விபத்தில் இறக்க, அவரது இறுதிஊர்வலத்தில் கலந்துகொள்ள

அட்டு – விமர்சனம்

நாயகன் ரிஷி ரித்விக், யோகி பாபு உள்ளிட்ட 4 நண்பர்கள் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கென்று குடும்பம் ஏதும் இல்லாததால், நண்பர்கள் 4 பேரும் வடசென்னையில் உள்ள

பாம்பு சட்டை – விமர்சனம்

சென்னையில் நடுத்தர குடும்பத்தில் தனது அண்ணி பானுவுடன் வாழ்ந்து வருகிறார் பாபி சிம்ஹா. தனது அண்ணன் இறந்ததால்,  அண்ணியை தனது அம்மாவாகவே மதித்துவரும் பாபி சிம்ஹாவுக்கு வேலை

எங்கிட்ட மோதாதே – விமர்சனம்

1988-ல் நடக்கும் கதையில் படத்தின் நாயகர்கள் நட்ராஜ் மற்றும் ராஜாஜி இருவரும் நண்பர்கள். கட்அவுட்டுக்கு ஓவியம் வரையும்  தொழில் செய்து வருகிறார்கள். பின்னர் தனது சொந்த ஊரான

தாயம் – விமர்சனம்

ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வேலைக்கான நேர்முக தேர்வு நடக்கிறது. இதில், நாயகன், நாயகி உள்பட 8  பேர் வருகிறார்கள். அவர்களை ஜெயக்குமார் ஒரு

வைகை எக்ஸ்பிரஸ் – விமர்சனம்

சென்னையில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிக்கும் மூன்று பெண்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகின்றனர். அவர்களில் ஒருவர் டிவி நிருபர், இன்னொருவர்

கடுகு – விமர்சனம்

அத்துமீறிப் பிரவேசம் செய்யும் அமைச்சர் ஒருவரின் தவறான நடவடிக்கையும், அதற்கான விளைவுகளுமே ‘கடுகு’. புலி வேடம் போடும் கலைஞன் ராஜகுமாரன். அந்தக் கலை மெல்ல மெல்ல அழியும்