பாஸ்கர் ஒரு ராஸ்கல் – விமர்சனம்
கேரளாவில் ‘பாஸ்கர் த ராஸ்கல்’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற மலையாளப் படம், தமிழில் ரீமேக் செய்யப்பட்டு, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது.
கேரளாவில் ‘பாஸ்கர் த ராஸ்கல்’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற மலையாளப் படம், தமிழில் ரீமேக் செய்யப்பட்டு, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது.
தமிழீழத்தில் 2009ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இறுதிப்போரின்போது, சிங்கள ராணுவத்தினரால் கொடூரமாக கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட ஓர் ஈழத்தமிழ்ப் பெண்ணின் நிஜ வாழ்க்கையைத்
திரைத்துறையோடு தொடர்பு இல்லாதவர்களில் சிலருக்கு தெரிந்திருக்கும், பலருக்கு தெரிந்திருக்காது என்பதால், ‘கிரைம் திரில்லர்’ ஜானரில் உள்ள இரண்டு வகைகளை முதலில் விளக்கிவிடுவோம். ஒரு படத்தின் ஆரம்பத்தில், அல்லது
பிரதமர் நரேந்திர மோடியும், அவரது பாரதிய ஜனதாக் கட்சி அரசும் இந்தியாவை ‘டிஜிட்டல் இந்தியா’வாக மாற்றிக்கொண்டிருப்பதாக 56 அங்குல மார்பை விரித்து பெருமையுடன் பீற்றிக்கொண்டிருக்க, அதே ‘டிஜிட்டல்
“…வழிகாட்டலின்றி ஒரு கலைஞர் வீழ்ச்சியுற்ற கதை. தெலுங்குப் படத் தயாரிப்பாளர் மதுசூதனராவுக்கு ஒரு ஆசை. ‘நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து, தற்போது உடம்பு கொஞ்சம் கனத்துப் போய்விட்டதால் அதிக
ஸ்டோரி லைன் என்று பார்த்தால், வழக்கமான பேய் படத்துக்கான ஸ்டோரி லைன் தான். தன் மரணத்துக்கு காரணமானவர்களை, மரணித்த நபரின் ஆவி கொடூரமாக பழி வாங்குவது தான்
புதிதாக கண்டுபிடிக்கப்படும் புற்றுநோய் தடுப்பு மருந்து அனைத்து மக்களுக்கானதா? அல்லது பெரிய அளவில் பணம் சம்பாதிக்க நினைக்கும் சில பேராசைக்காரர்களுக்கு ஆனதா? என்ற கேள்வியை மையமாக வைத்து
தீயவனின் ஆண்குறியை சூர்யா அறுத்தால், அது ‘நந்தா’; சூர்யாவின் மனைவி ஜோதிகா அறுத்தால், அது ‘நாச்சியார்’. (முழு விமர்சனம் விரைவில்)
“முடிதிருத்துனர் ஒருவருக்கும், ஒரு தாதாவுக்கும் இடையிலான மோதல்” என்பது தான் கரண் நடித்த ‘கொக்கி’ திரைப்படத்தின் ஸ்டோரி லைன். அதுதான் ‘சவரக்கத்தி’ திரைப்படத்தின் ஸ்டோரி லைனும்கூட. ஒரு
‘டைட்டானிக்’ போல, ‘சேது’ போல, திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாயகி வேறொருவர் மீது காதல் கொள்ளும் கதை. அதை ‘நாட்டுப்பற்று’, ‘கார்கில் போர்’ என்றெல்லாம் ஜல்லியடித்து, அர்ஜூன்தனமாக ‘சொல்லிவிடவா’
இப்படத்தின் முதல் டீஸரில், “ராமன் நல்லவனா? ராவணன் நல்லவனா?” என்ற கேள்வியை எழுப்பும் விஜய் சேதுபதி, “இந்த கதையில் ராமனும் நான் தான்; ராவணனும் நான் தான்”