இந்திரஜித் – விமர்சனம்

நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமாக இருப்பது யதார்த்த சினிமா. இதற்கு மாறாக, ரசிப்புக்குரிய இன்னொரு வகை சினிமா இருக்கிறது. அது சுவாரஸ்யமான அதீத கற்பனைகள் நிறைந்த ஃபேண்டஸி சினிமா.

வீரையன் – விமர்சனம்

தன்னால் படித்து, ஒரு நிலைக்கு வந்த பிறகு தன்னை ஒதுக்கிய தம்பிகளிடம் தனது மகனை படிக்க வைத்து ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வருவதாக சபதமிட்டு அதனை

தீரன் அதிகாரம் ஒன்று – விமர்சனம்

டுபாக்கூர் தொழில் முனைவோரின் ஏமாற்று வேலைகளை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டிய ‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் வித்தியாசமான இயக்குனராக அறிமுகமான வினோத், ஒரு போலீஸ் அதிகாரி சம்பந்தப்பட்ட

என் ஆளோட செருப்ப காணோம் – விமர்சனம்

கல்லூரி மாணவியான நாயகி ஆனந்தியை காமெடியன் யோகி பாபு ரொம்ப நாளாக பின் தொடர்கிறார். ஆனந்தியை ஒருதலையாக காதலிப்பதாகக் கூறும் யோகி பாபு, ஆனந்தியை சைட் அடிக்க

அறம் – விமர்சனம்

நாம் அவ்வப்போது தொலைக்காட்சியில் நேரலையில் பார்த்துப் பதறிய, பரிதவித்த மிக முக்கிய பிரச்சனை ஒன்று தான் நயன்தாரா நடிப்பில், கோபி நயினார் இயக்கத்தில் ‘அறம்’ திரைப்படமாக உருப்பெற்றிருக்கிறது…

நெஞ்சில் துணிவிருந்தால் – விமர்சனம்

கொலை, கொள்ளை என குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலிடமிருந்து சகோதரியையும், நண்பனையும் காப்பாற்றும் நண்பனின் கதையே ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில்

இப்படை வெல்லும் – விமர்சனம்

திருவண்ணாமலையில் பஸ் டிரைவராக இருக்கிறார் ராதிகா. இவருடைய மகனான உதயநிதி, சென்னையில் ஐ.டி. துறையில் வேலைபார்த்து, பின்னர் வேலை இல்லாமல் இருக்கிறார். நாயகி மஞ்சிமா மோகனும், உதயநிதியும்

143 – விமர்சனம்

விஜகுமாரின் மகனான நாயகன் ரிஷி வேலைக்கு செல்லாமல் தனது நண்பர்களுடன் ஊர் சுற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இதனால் கடுப்பாகும் விஜய் குமார் வெளியூரில் இருக்கும்

விழித்திரு – விமர்சனம்

நல்ல பழக்கமோ, கெட்ட பழக்கமோ அறியேன் – ஆனால் எனக்கொரு பழக்கம் இருக்கிறது. நான் பார்க்கிற ஒரு சினிமா பிடித்திருக்கிறது என்றால், எல்லோரும் அதைப் பார்க்க வேண்டும்

அவள் – விமர்சனம்

வீட்டை விட்டுப் போ என ஒரு குடும்பத்தை விரட்டும் பேயின் கதையும் அதற்கான பின்புலமுமே ‘அவள்’. இமாச்சலப் பிரதேசத்தில் இளம் தம்பதியினர் சித்தார்த்தும், ஆண்ட்ரியாவும் காதலும் ஊடலுமாக

மெர்சல் – விமர்சனம்

தந்தையைக் கொன்றவனை பழிவாங்கும் மகன் கதைக்குள், மருத்துவ துறைக்குள் நடக்கும் அநியாயங்களைக் கூறியிருக்கும் கதையே ‘மெர்சல்’ முதல் காட்சியிலேயே சென்னையில் மருத்துவத்துறையைச் சார்ந்த சிலர் கடத்தப்படுகிறார்கள். 5