பூமராங் – விமர்சனம்
வனநடை மேற்கொள்ளச் சென்ற சிவா என்ற இளைஞர் காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டுவிடுகிறார். தீயினால் ஏற்பட்ட வடு அவரது முகத் தோற்றத்தை குலைத்துவிடுகிறது. இச்சமயத்தில் மூளைச் சாவு
வனநடை மேற்கொள்ளச் சென்ற சிவா என்ற இளைஞர் காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டுவிடுகிறார். தீயினால் ஏற்பட்ட வடு அவரது முகத் தோற்றத்தை குலைத்துவிடுகிறது. இச்சமயத்தில் மூளைச் சாவு
வானொலியில் ஆர்ஜேவாக இருக்கும் உமாபதியும், பர்னிச்சர் ஸ்டோர்ஸில் பணிபுரியும் காவ்யா சுரேஷும் காதலர்கள். இருவீட்டார் ஒப்புதலுடன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் இருவரும் தெளிவாக இருக்கின்றனர். காவ்யா
மனிதர்களின் மேம்பட்ட மென்மையான உணர்வுகளை அழகாகவும், அழுத்தமாகவும் சித்தரிக்கும் ‘ஃபீல்குட் மூவி’ ரக படங்களை எடுப்பதில் பெயர் பெற்றவர் இயக்குனர் சீனுராமசாமி. தென்மேற்கு பருவக் காற்று, நீர்ப்பறவை,
சமகால அர்சியலை நையாண்டி செய்யும் காமெடித்துணுக்குகள் சமூகவலைத்தளஙளில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றிலிருந்து சிலவற்றை தொகுத்து, இத்துனூண்டு கதையோடு இணைத்தால், அது தான் ‘எல்கேஜி’ திரைப்படம். ‘பிழைக்கத் தெரியாத’
சாந்தினி ஒரு கிராமத்திற்கு மருத்துவராக செல்கிறார். அங்கே பெட்டிக்கடையே இல்லை. கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று டோர் டெலிவரி மூலம் மக்களுக்கு தேவையான பொருட்களை விற்கிறார்கள். வேறு யாரும்
கடந்த முப்பது வருடங்களில் தமிழில் வந்திருக்கும் மிகச் சிறந்த சினிமா – டுலெட். சினிமா ஒரு விஷூவல் ஆர்ட் என்பதை முழுமையாக உணர்ந்த, அறிந்த கலைஞனிடமிருந்து வந்திருக்கும்
சரண், பிரித்விராஜ், கிஷோர், ஸ்ரீராம் மற்றும் பாண்டி ஆகியோர் குற்றம் செய்துவிட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். அங்கு பிரித்விராஜ் – சரண் இடையே
விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்தவர் ஜான்சன் (குமாரவேல்). அவர் மிரு தங்கம் வடிவமைப்பதில் கைதேர்ந் தவர் என்பதால் பாலக்காடு வேம்பு ஐயர் (நெடுமுடி வேணு) உட்பட பல முன்னணி
வெளிநாட்டில் வேலை செய்பவர் மம்மூட்டி. அவரது மனைவி இந்தியாவில் இருக்கிறார். அவர்களது மகள் (‘தங்க மீன்கள்’ சாதனா), மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர். முடங்கிப் போயிருக்கும் மகளை தாய்தான்
பல லட்சம் கோடிகளுக்கு சொந்தக்காரர் நாசர். காதல் திருமணம் செய்து பிரிந்துபோன தன் மகள் ரம்யா கிருஷ்ணனை நினைத்து கடைசி காலத்தில் ஏங்குகிறார். தனது மகன் வழிப்
தகவல் தொடர்புப் புரட்சி யுகத்தின் முக்கிய அடையாளங்களான ஸ்மார்ட் போன் மற்றும் வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை இன்றைய இளைஞர்கள் பயன்படுத்தும் விதத்தையும், அதனால் ஏற்படும் சிக்கல்களையும்