டிக் டிக் டிக் – விமர்சனம்
“இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படம்” என்று ஏகத்துக்கும் விளம்பரம் செய்யப்பட்டதால், என்ன்வோ, ஏதோ என பதட்டத்துடன் எதிர்பார்க்கப்பட்ட ‘டிக் டிக் டிக்’ திரைப்படம் திரைக்கு வந்திருக்கிறது. கதை
“இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படம்” என்று ஏகத்துக்கும் விளம்பரம் செய்யப்பட்டதால், என்ன்வோ, ஏதோ என பதட்டத்துடன் எதிர்பார்க்கப்பட்ட ‘டிக் டிக் டிக்’ திரைப்படம் திரைக்கு வந்திருக்கிறது. கதை
‘ஒரு கெட்டவன் வாழ்ந்தால் 40 நல்லவர்கள் சாவார்கள்; அதே கெட்டவன் செத்தால் 40 நல்லவர்கள் வாழ்வார்கள்’ என்ற ஒருவரிக் கதை மீது கட்டப்பட்டது தான் ‘ஆந்திரா மெஸ்’
வடசென்னையில் மருந்துக்கடை வைத்திருக்கும் சமுத்திரகனி, யாருக்கும் தெரியாமல் அவசர அவசரமாய் வெளியூர் தப்பிச் செல்ல எத்தனிக்கும் காட்சியுடன் படம் ஆரம்பமாகிறது. போலீசார் அவரை பிடித்துக் கொண்டுபோய் போலீஸ்
ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல… இடதுசாரிகள், தலித் செயல்பாட்டாளர்கள், இன்னும் சொல்லப் போனால், இந்துத்வவாதிகள் கூட ஆவலாய் எதிர்பார்த்த காலா திரைக்கு வந்து விட்டான்… ரஞ்சித் படம் என்பதால்,
இண்டர்நெட் வசதியை பயன்படுத்துவோரில் பெரும்பாலானோருக்கு ‘எக்ஸ் வீடியோஸ்’ என்பது என்ன என்பது தெரிந்திருக்கும். அது ஒரு இணையதளம். ‘போர்ன்’ (ஆபாச) இணையதளம். முழு நிர்வாணத்தையும், உடலுறவையும் அப்பட்டமாக
‘பேய்ப்படம்’, ‘அடல்ட் காமெடிப்படம்’ போன்ற மலிவான ஜானர்களைப் புறந்தள்ளிவிட்டு, ‘குடும்பப் பின்னணியில் ஒரு காதல் படம்’ என்று சொல்லத் தக்க படமாக வெளிவந்திருக்கிறது ‘செம’. நாயகன் ஜி.வி.பிரகாஷூக்கு
சாதி கடந்து திருமணம் செய்துகொள்ளும் காதலர்கள், பெற்றோர்களாலேயே சாதி ஆணவக் கொலை செய்யப்படும் சம்பவங்கள் தமிழகத்தில் – குறிப்பாக தென் மாவட்டங்களில் – நாளுக்கு நாள் அதிகரித்து
கடந்த நூற்றாண்டில் தமிழில் வெளியாகி படுகேவலமாகத் தோல்வி அடைந்த படம் ‘ஆனந்த கும்மி’ அதில் நாயகனும் நாயகியும் தாங்கள் அண்ணன் – தங்கை என்பது தெரியாமலேயே காதலிப்பதாக
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் சிவகுமார் – தீபா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’. “வெத்தலை வெத்தலை வெத்தலையோ…”, “உச்சி வகுந்தெடுத்து…” போன்ற
விஜய் நடித்த ‘ஷாஜகான்’ படத்தை இயக்கிய இயக்குனர் ரவி அப்புலு, மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் ‘செயல்’. அடாவடித்தனமான் ஒரு ரவுடியை காமெடி பீஸாக்கி
அநாதை ஆசிரமத்திலிருந்து தத்தெடுத்து வளர்க்கப்பட்ட ஒரு சிறுவன், வளர்ந்து இளைஞனான பிறகு, தனது உயிரியல் அம்மா – அப்பா யார் என தெரிந்துகொள்வதற்காக, ஏக்கத்துடன் எத்தகைய முயற்சிகளை