நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மதிமுக தொண்டர் தீக்குளிப்பு: வைகோ கண்ணீர்!

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள பொட்டிபுரம் மலைப்பகுதியில் இயற்கைச் சூழலையும், சுற்றுச்சூழலையும் நாசமாக்கக் கூடிய நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இந்திய ஒன்றிய மோடி அரசு

நாசகார நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக வைகோ நடைபயணம்: ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள பொட்டிபுரம் மலைப்பகுதியில் இயற்கைச் சூழலையும், சுற்றுச்சூழலையும் நாசமாக்கக் கூடிய நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இந்திய ஒன்றிய மோடி அரசு

மோடி அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக அரசு தொடர்ந்தது!

காவிரி விவகாரத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை ஏற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய ஒன்றிய அரசுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் இன்று அவமதிப்பு

காவிரி தீர்ப்பை அமல் செய்யாமல் காலம் கடத்தும் மோடி அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு!

காவிரி தீர்ப்பை அமல் செய்ய 42 நாட்கள் கெடு விதித்திருந்தது உச்ச நீதிமன்றம். ஆனால் தீர்ப்பை அமல் செய்யாமல் காலக்கெடு முடியும் வரை காத்திருந்த இந்திய ஒன்றிய

‘இயேசு vs ரமணர்’ என்ற சர்ச்சை பேச்சு: இளையராஜா வீடு முற்றுகை!

முன்னாளில் பிரபல இசையமைப்பாளராக இருந்தவரும், இந்நாளில் பட வாய்ப்பு இல்லாமல் யூ-ட்யூப் பார்த்து பொழுதைப் போக்கிக்கொண்டிருப்பவருமான இளையராஜா, சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியதாவது: உலகத்தில்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எதிரே ம.நடராசன் உடல் அடக்கம் செய்யப்பட்டது

‘புதிய பார்வை’ பத்திரிகையின் ஆசிரியரும், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவருமான ம.நடராசன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் நேற்று அதிகாலை காலமானார். மருத்துவமனையில் இருந்து நடராசனின்

டயர் நக்கிகள் ஓட்டு கேட்டு வந்தால் சொல்லுங்க மக்களே – “நீங்க அழகா இருக்கீங்க!”

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம் கடந்த வியாழன் இரவு நடைபெற்றுது. கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு வெளியே வந்த தமிழக சுகாதாரத்

செங்கொடியுடன் திரண்ட மும்பை விவசாயிகள் போராட்டம் வெற்றி: காவி அரசு பணிந்தது!

வேளாண் கடன் தள்ளுபடி, மானியம் அளித்தல், எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகளை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி மராட்டிய சட்டப்பேரவையை முற்றுகையிடும் விவசாயிகள் போராட்டத்தை நடத்த மார்க்சிஸ்ட்

பெரியார் சிலையை சேதப்படுத்திய பாஜக பயங்கரவாதிகளை கட்டி வைத்து உதைத்த பொதுமக்கள்!`

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரே உள்ள தந்தை பெரியார் சிலையை இன்று இரவு சேதப்படுத்திய பாஜக பயங்கரவாதிகள் இருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து, கட்டி

“இந்தியாவை தவிர்த்து 48 நாடுகளின் பாஸ்போர்ட்டில் தமிழ்மொழி இருக்கிறது!”

‘எழுவாய் தமிழா’ என்ற தமிழ்மொழி போற்றும் ஆல்பத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழிசை சௌந்தர்ராஜன், அமெரிக்கை நாராயணன்,  தமிழ் ஆராய்ச்சியாளர் 

“எங்களை மன்னித்து விடு மது”: நடிகர் மம்மூட்டி உருக்கம்

சாப்பாட்டு அரிசியை திருடியதாக பலர் சேர்ந்து தாக்கியதில் கேரளாவில் மது என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார். இச்சம்பவம் கேரளாவில் மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் அதிர்வலைகளை