3 மாநிலங்களில் 11 தொகுதிகளில் போட்டியிடும் விசிக வேட்பாளர்கள் அறிவிப்பு!

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 2 தொகுதிகளிலும், ஆந்திராவில் 6 தொகுதிகளிலும், கேரளாவில் 3 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின்

அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்!

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டார். அப்போது அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி,

அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் முதல் பட்டியல்: டிடிவி தினகரன் வெளியிட்டார்!

மக்களவை தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ளார். இதில் 24 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் உள்ளன. அவை:

அமமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னையில் எஸ்.டி.பி.ஐ-ன் தெஹ்லான் பாகவி போட்டி!

அமமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு, மத்திய சென்னை மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இந்த தொகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய துணைத்

திமுக கூட்டணிக்கு ஆதரவு: ஸ்டாலினை சந்தித்தபின் வேல்முருகன் அறிவிப்பு

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், வரும் மக்களவைத் தேர்தல் தொடர்பாக எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார். பாமகவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வரும் வேல்முருகன் ஆரம்பத்தில்

திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்!

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:: திமுக: 1. தென்சென்னை, 2. மத்திய சென்னை, 3. வடசென்னை, 4. ஸ்ரீ

பொள்ளாச்சி ஜெயராமன் புகார்: மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது போலீஸ் வழக்குப் பதிவு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தன் மீது களங்கம் கற்பித்ததாக சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின் பேரில் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீதும், நக்கீரன் பத்திரிகை

”பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை – அக்கிரமத்தின் உச்சம்”: சத்யராஜ் ஆவேசம்!

பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை, ஒரு கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கும் செய்தி, தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.

பொள்ளாச்சி: 6 ஆண்டுகளில் 60க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்த குற்றவாளிகளுடன் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சிக்கியவர்களுக்கும், அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்கும் தொடர்பிருக்கலாம் எனப் பரவும் தகவலாலும், புதிதாக வெளியாகியுள்ள வீடியோக்களாலும் பரபரப்பு நிலவுகிறது. பொள்ளாச்சி

தமிழக சட்டப்பேரவை: 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல்!

தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து, காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் தான் இடைத்தேர்தல் நட்த்தப்பட உள்ளது.

மக்களவை தேர்தல்: தமிழகம், புதுவையில் ஏப்ரல் 18ஆம் தேதி வாக்குப்பதிவு

நாடு முழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேர்தல் தலைமை ஆணையர் சுனில் ஆரோரா, தேர்தல் ஆணையர்கள் அசோக்