எஸ்எஸ்எல்சி பொது தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்!

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 14-ந் தேதி தொடங்கி 29-ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் மற்றும்

“என் கணவர் திரும்பி வருவார்னு நானும், என் மகனும் காத்துக்கிட்டு இருக்கோம்!” – முகிலன் மனைவி

சூழலியல் போராளியான முகிலன் காணாமல் போய் இன்றுடன் 70 நாள்கள் நிறைவடைந்திருக்கின்றன. `முகிலன் எங்கே?’ எனச் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பிவந்த இணையவாசிகளை மக்களவைத் தேர்தல்,

போலி சான்று கொடுத்து உச்ச நீதிமன்றத்தை தேர்தல் ஆணையம் ஏமாற்றியது அம்பலம்!

வாக்குபதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும். அதைதான் பிஜேபி கடந்த தேர்தலில் செய்தது, இப்போதும் அதை செய்ய முயற்சிக்கிறது என்று நாட்டிலுள்ள 21 முக்கியமான தேர்தல் கட்சிகள்

18 சட்டப் பேரவை தொகுதி இடைத் தேர்தல் வாக்குப் பதிவு இறுதி நிலவரம் – 75.56%

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலைவிட சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் கூடுதலாக உள்ளது. மொத்தம் 75.56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பூந்தமல்லி 76.80% பெரம்பூர் 64.14% திருப்போரூர் 80.60%

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப் பதிவு இறுதி நிலவரம் -71.90%

நாடு முழுவதும் 96 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்டம் நடைபெற்றது. அதில் தமிழகத்தில் உள்ள 38 மக்களவை தொகுதிக்கும், 18 சட்டபேரவை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது.

ஆண்டிபட்டியில் அதிகாரிகள் – அமமுகவினர் மோதல்: போலீசார் துப்பாக்கி சூடு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் லோகிராஜன், திமுக சார்பில் மகாராஜன், அமமுக சார்பில் ஜெயக்குமார் உள்ளிட்ட 16 பேர் போட்டியிடுகின்றனர். அமமுக கட்சி

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: அதிகாரபூர்வ அறிவிப்பு

வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர்

பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தபோது மாரடைப்பு: நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மரணம்

முன்னாள் எம்.பி.யும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் பிரச்சாரம் செய்யும்போது மாரடைப்பால் மரணமடைந்தார். முகவை குமார் என்ற இயற்பெயர் கொண்டவர் ஜே.கே.ரித்தீஷ்(46). திமுக முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரனான இவர்

நதிகள் இணைப்பு குறித்த பாஜக தேர்தல் வாக்குறுதி: ரஜினி வரவேற்பு

நடிகர் ரஜினிகாந்த் தன் வீட்டினருகே பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது நதிகள் இணைப்பு குறித்த பாஜகவின் தேர்தல் வாக்குறுதி தொடர்பான கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு: பாஜக

சீமான் பேச்சை கேட்க நாம் தமிழர் கட்சி கூட்டத்துக்கு வந்த கம்யூனிஸ்ட் வேட்பாளர்!

நாகபட்டினம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட திருவாரூரில் நேற்று (ஏப்ரல் 8) இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிக்கொண்டிருந்தார்.

8 வழிச்சாலை வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு: போராடிய மக்களுக்கு வெற்றி!

சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என தீர்ப்பளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், 8 வழிச்சாலை திட்ட அரசாணையையும் ரத்து செய்து