”பாஜக வலுவடைந்தால் மக்களின் வாக்குரிமை பறிபோகும்”: அகிலேஷ் எச்சரிக்கை
உத்தர பிரதேச மாநிலம் கன்னாஜ் மாவட்டத்தில் நட ந்த நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் உரை நிகழ்த்தினார். அப்போது
உத்தர பிரதேச மாநிலம் கன்னாஜ் மாவட்டத்தில் நட ந்த நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் உரை நிகழ்த்தினார். அப்போது
பீகாரில் நேற்று பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து, இன்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளார். முதலமைச்சராக நிதிஷ்குமாரும்,
“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கு மாற்றாக, ஒரு போட்டி அரசு நடத்தும் அலுவலகமாக ஆளுநர் மாளிகையை மாற்றியது கண்டனத்திற்கு ஆளானது. இப்போது அதன் அடுத்த கட்டமாக, அரசியல்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவிற்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்
தமிழ் திரைப்படத் துறையின் பிரபல ஃபைனான்சியரும் தயாரிப்பாளருமான அன்புச்செழியன், முன்னணி தயாரிப்பாளர்களான கலைப்புலி எஸ்.தாணு, ஞானவேல் ராஜா, எஸ்.ஆர்.பிரபு, சத்யஜோதி தியாகராஜன், லக்ஷ்மனன், மன்னார், சீனு ஆகியோரின்
பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடவடிக்கையை நாடு தழுவிய அளவில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு உள்ளது. தமிழ்நாட்டிலும் இந்த பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக 6-பி
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் புவிசார் குறியீடு பெறும் நோக்கில் மே 13,14,15 ஆகிய மூன்று நாட்களில், “ஆம்பூர் பிரியாணி திருவிழா 2022” நடைபெறும் என்று திருப்பத்தூர் மாவட்ட
”தமிழகத்தில் திமுக கூட்டணி தொடரும். இது வெறும் தேர்தலுக்காக அமைந்த கூட்டணி அல்ல. கொள்கை ரீதியான கூட்டணி” என்று திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழில் நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கி வரும் ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஜூலை 15ஆம் தேதி முதல் விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ வெளியாகி, குறுகிய
44-வது ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வேலம்மாள் பள்ளியின் 6 உலக செஸ் சாம்பியன்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி ஜூலை 25-ந்தேதி பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.