”உயர் சிகிச்சைக்காக செல்கிறேன்”: அமெரிக்கா சென்றார் டி.ராஜேந்தர்

உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குனர் நடிகர் டி.ராஜேந்தர், உயர் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அமெரிக்கா செல்லும்முன் அவர் சென்னை விமான

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்: ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்டோர் நேரில் வாழ்த்து!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவுக்கும், தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இயக்குனரான விக்னேஷ் சிவனுக்கும் இன்று (09-06-2022) காலை 8-30 மணியளவில், சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில்

“கோடை கொண்டாட்டம் – 2022” தொடக்க விழா!

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தீவுத்திடல் பொருட்காட்சி மைதானத்தில் (அண்ணா சாலை பகுதி) M/s Folks World என்ற நிறுவனம் மூலம் நடைபெறும் “கோடை

”ஆரியர்கள் இந்தியாவை சேர்ந்தவர்களா, சொல்லுங்கள்! நாம் வேர்களுக்கு செல்ல வேண்டும்!” – சித்தராமையா

கர்நாடக மாநிலத்தில் 10ஆம் வகுப்புக்கான திருத்தப்பட்ட பாடத்தில் ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கேவாரின் உரையின் சில பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு அங்குள்ள கல்வியாளர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த

”இதுதான் திராவிட மாடல் ஆட்சி”: நரேந்திர மோடி முன்னிலையில் மு.க.ஸ்டாலின் அதிரடி விளக்கம்!

மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர் ஆன பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்தார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசிய

அதிரடி தீர்ப்பு: பேரறிவாளனை விடுதலை செய்தது உச்சநீதி மன்றம்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைக்கவும், விடுதலை செய்யக் கோரியும் உச்சநீதிமன்றத்தில்

சென்னை மாநகர காவல் துறைக்கு வாகனத்தை நன்கொடையாக வழங்கிய சூர்யா!

வீடற்ற மக்களுக்காகவும், வீதியோரத்தில் வாழும் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் சென்னை மாநகர காவல் துறையின் சார்பில் இயங்கும் ‘காவல் கரங்கள்’ என்ற துறைக்கு நடிகர் சூர்யா,

அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு வானளாவப் புகழும் இளையராஜா!

புத்தக முன்னுரை ஒன்றில் அண்ணல் அம்பேத்கருடன் பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டு வானளாவப் புகழ்ந்துள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. ‘பிரதமர் மோடியின் ஆட்சியைக் கண்டு அம்பேத்கர் பெருமைப்படுவார்’ என்று

”அம்பேத்கரின் பிறந்த நாள் இனி சமத்துவ நாள்”: முதலமைச்சர் அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: அண்ணல் அம்பேத்கர் வடக்கில் உதித்த சூரியன். பலர் வாழ்வில் கிழக்காக இருந்த பகலவன். சமூகம்

’ழ’ எழுத்தை ஆயுதமாக ஏந்திய தமிழணங்கு மூலம் அமித்ஷாவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்!

”இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாக கருத வேண்டும். உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், இந்திதான் நாட்டின் அதிகாரபூர்வ மொழியாகும்” என ஒன்றிய உள்துறை

அமித்ஷா பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்: “ஒரே தவறை திரும்பத் திரும்ப செய்கிறீர்கள்!”

”இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாக கருத வேண்டும். உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், இந்திதான் நாட்டின் அதிகாரபூர்வ மொழியாகும்” என ஒன்றிய உள்துறை