மு.ராஜேந்திரன் எழுதிய “காலா பாணி’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது
2022ஆம் ஆண்டுக்கான தமிழ்மொழிக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு, ‘காலா பாணி: நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை’ என்ற நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நாவலை மதுரை
2022ஆம் ஆண்டுக்கான தமிழ்மொழிக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு, ‘காலா பாணி: நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை’ என்ற நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நாவலை மதுரை
பிற நாட்டவர்களோடு பேச இந்தி பயன்படாது என்றும், ஆங்கிலம்தான் பயன்படும் என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வரும் காங்கிரஸ்
பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை சேர்க்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நேற்று (டிசம்பர் 15) ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் சட்டமன்ற உறுப்பினர் ஆனபோதும், இப்போது அமைச்சரானபோதும்
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பேரனும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும், திமுக இளைஞரணி செயலாளரும், சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தமிழக
‘தி லெஜண்ட்’ படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் நாயகனாக அறிமுகம் ஆனவர் தொழிலதிபர் அருள் சரவணன் என்கிற லெஜண்ட் சரவணன். முதலில் விளம்பர படங்களில் நடித்த லெஜண்ட்
உதயநிதி ஸ்டாலினின் கட்சிப் பணி, மக்கள் பணிகளை அங்கீகரிக்கும் வகையில், முதல்வர் தன்னுடைய அமைச்சரவையில் அவரை இணைத்து மக்கள் பணியாற்றும் வாய்ப்பை வழங்க இருப்பதாக திமுக விளக்கம்
தமிழ்நாடு அமைச்சரவை 2-வது முறையாக மாற்றப்படுகிறது. ஆளுநர் மாளிகையில் நாளை (புதன்கிழமை) காலை நடைபெறும் விழாவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்கிறார். முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான
மொத்தம் 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 1-ம் தேதியும், 2-ம் கட்டமாக 93
கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை பார்வதி நாயர், சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வருகிறார். ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர். ‘உத்தமவில்லன்’,
தாஜ்மஹாலை ஷாஜஹான்தான் கட்டினாரா என்பதை உறுதிப்படுத்தக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள