ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான. திருமகன் ஈவெரா காலமானதால் காலியான ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான. திருமகன் ஈவெரா காலமானதால் காலியான ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை
தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்து எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா? என்று வெடித்த சர்ச்சையால், அக்கட்சியில் பிளவு ஏற்பட்டது. ஒற்றை தலைமை, அது எடப்பாடி
”பத்தாம்பசலி சிந்தனைகளுடன் வருணபேதத்தைப் பாதுகாக்க நினைப்போருக்கு கார்ல் மார்க்ஸ் கொள்கைகள் கசப்பு மருந்துதான். அதை விழுங்க முடியாமல் வாந்தி எடுப்பது போல ஆளுநர் பேசுவது அவர் வகிக்கும்
பிரபல இத்தாலிய நாளிதழான ‘கூரியர் டெல்லா செரா’வுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: உலகின் பழமையான மொழியான சமஸ்கிருதத்தில் ஒரு
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு வருகிற 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.
ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து பிரபலம் அடைந்துள்ள மயில்சாமி, இன்று (19-02-2023) அதிகாலை மாரடைப்பால் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 57. தாவணிக் கனவுகள்,
8 மாநில திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்கள் ஒன்றாக இணையும் பான் இந்திய செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் ‘Celebrity Cricket League’ (CCL) பிப்ரவரி 18 முதல் துவங்குகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், அவருடைய மனைவி மதிவதனி, மகள் துவாரகா ஆகியோர் நலமுடன் இருப்பதாகவும் அவர்கள் உரிய நேரத்தில் வெளிப்படுவார்கள் எனவும் பழ.
உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் இன்று காலை தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சர்வதேசச் சூழலும், இலங்கையில் ராஜபக்ச ஆட்சியை
இயக்குநர் பா. இரஞ்சித்தின் ‘ நீலம் புக்ஸ்’ புத்தக விற்பனையகத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று (12.2.2023 ) சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மக்கள் நீதி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக அறிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின்