“அசத்தப்போவது யாரு” மதுரை முத்துவின் மனைவி கார் விபத்தில் பலி!

சன் தொலைக்காட்சி ஒளிபரப்பிய “அசத்தப்போவது யாரு?” என்ற காமெடி நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் மதுரை முத்து. அதன் பின்னர் சில திரைப்படங்கள், மேடை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி

தொழிலதிபரை மணந்தார் நடிகை சங்கவி: மீனா நேரில் வாழ்த்து!

1993ஆம் ஆண்டு வெளிவந்த ‘அமராவதி’ படத்தில் அஜித்குமாருக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை சங்கவி. பின்னர் விஜய்க்கு ஜோடியாக ‘ரசிகன்,’ ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ ஆகிய படங்களில் நடித்தார். மேலும்,

“இந்துமதவாதியான மு.க.ஸ்டாலினுடன் பாஜக கூட்டணி”: சு.சுவாமி வியூகம்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால் கூட்டணி அமைக்க நேரடியாகவும், மறைமுகமாவும் பல்வேறு கட்சிகள் பேச்சு நடத்தி வருகின்றன. இந்நிலையில் தமிழின விரோதியும், இந்துத்துவவாதியும் பாஜக மூத்த தலைவருமான

சிசிஎல் கிரிக்கெட்: சென்னை அணியை வீழ்த்தியது தெலுங்கு அணி!

ஒவ்வொரு ஆண்டும் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் சிசிஎல் கிரிக்கெட் போட்டி இந்த வருடமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் சென்னை ரைனோஸ் அணியும் தெலுங்கு வாரியர்ஸ்

மலையாளத்தில் ‘வைரமுத்து சிறுகதைகள்’

அண்மையில் வெளியிடப்பட்ட கவிஞர் வைரமுத்துவின் ‘வைரமுத்து சிறுகதைகள்’ நூல் ஒரே மாதத்தில் 9 பதிப்புகள் கண்ட பெருமைக்குரியது. இப்போது பதினோராம் பதிப்பு வெளிவருகிறது. வைரமுத்து சிறுகதைகளை  கேரளாவின்

தொண்டர்கள் விரும்பினால் தனித்து போட்டி: சரத்குமார் காமெடி!

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டு 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி. தற்போது இக்கட்சியை

பிரபல நடிகை கல்பனா காலமானார்

பிரபல திரைப்பட நடிகை கல்பனா திங்கட்கிழமை காலை ஹைதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 51. தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் கல்பனா.

“ஈழ மகா காவியம் எழுதுவேன்” – கவிஞர் வைரமுத்து

ஈழத்தில் உள்ள முல்லைத்தீவில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் உழவர் பெருவிழா கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டார். அனைத்து அமைச்சர்களும் நாடாளுமன்ற

சம பலத்தில் திமுக – அதிமுக: ராஜநாயகம் கருத்து கணிப்பு!

தற்போதைய சூழலில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தால் திமுக, அதிமுகவுக்கு சம பலம் கிடைக்கும் என்று முன்னாள் பேராசிரியர் எஸ்.ராஜநாயகத்தின் மக்கள் ஆய்வுக்குழுவின் கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. 2016 சட்டப்பேரவை

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற சீமான் கைது!

மதுரை அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முயன்றதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரை போலீசார் இன்று கைது செய்தனர். ஜல்லிக்கட்டு

பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலைக்காக ஒன்று திரளும் திரையுலகம்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை