“கொல்லப்பட்டவர் சுவாதியை கொன்ற மணி இல்லை”: தமிழச்சி விளக்கம்

பிரான்ஸில் வசிக்கும் தமிழச்சி என்ற சமூக செயல்பாட்டாளர், சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட சுவாதியின் கொலை வழக்கு தொடர்பாக பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை தனது

மருத்துவமனையில் ஜெயலலிதா திடீர் அனுமதி: “இறைவா, உன் மாளிகையில்…”

தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். வியாழக்கிழமை இரவு

“தமிழகத்தை விட்டு வெளியேறு”: ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தை 24 இயக்கங்கள் முற்றுகை!

சமீபகாலமாக அதிகரித்துவரும் இந்துத்துவ அச்சுறுத்தலையும், அட்டூழியங்களையும் எதிர்கொள்வதற்காக சில தினங்களுக்குமுன் ‘காவிமய எதிர்ப்பு கூட்டியக்கம்’ சென்னையில் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள 24க்கும் மேற்பட்ட அமைப்புகள் மற்றும் இயக்கங்கள்

“சுவாதி, ராம்குமார் போல நானும் கொல்லப்படலாம்”: தமிழச்சி பகீர் பேட்டி!

சுவாதி கொலை வழக்கில் சுவாதி, ராம்குமார் ஆகிய பெயர்களுக்கு அடுத்தபடியாக அதிகமாக அடிபட்ட பெயர் தமிழச்சி. இயற்பெயர், யுமா. புதுச்சேரியைச் சேர்ந்தவர். சுவாதி கொலை வழக்கு பற்றி

கையால் மின்பெட்டியை உடைத்து பற்களால் மின்வயரை கடித்து உயிர்விட்டாராம் ராம்குமார்!

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், மின்சாரம் ஓடிக்கொண்டிருந்த மின்கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக சிறைத்துறை மற்றும் காவல்துறை வட்டாரங்கள்

“சுவாதியை கொன்றவன் முத்தூர் மணி”: போலீசை தெறிக்கவிடும் தமிழச்சியின் லேட்டஸ்ட்!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் என்ற இளைஞர்,

“எனக்கும் சுவாதி கொலைக்கும் எந்த தொடர்பும் கிடையாது” – புதிய தலைமுறைக்கு ராம்குமார் கடிதம்

சுவாதி கொலையில் குற்றம் சாட்டப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்தார். மின்கம்பியை கடித்து மின்சாரத்தை உடலுக்குள் பாய்ச்சி ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக

“ராம்குமார் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார்”: தந்தை குற்றச்சாட்டு!

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட  ராம்குமார் சிறையில் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக ராம்குமாரின் தந்தை பரமசிவம் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார்

சுவாதி கொலை விவகாரம்: சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் மர்ம சாவு!

சுவாதி கொலை வழக்கில் தொடர்புடையவர் என போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார், இன்று மர்மமான முறையில் உயிரிழந்தார்.  . சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில்

நடிகை சாட்னா டைடஸ் ரகசிய திருமணம் முடிந்தது; பகிரங்க திருமணம் வரும் ஜனவரியில்!

விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன்’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் சாட்னா டைடஸ். இவரை கே.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரரும் பட வினியோகஸ்தருமான கார்த்திக் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக

“விவாகரத்து தொடர்பான பேச்சுவார்த்தை நடந்துவருகிறது”: சௌந்தர்யா அறிவிப்பு!

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும், அவரது கணவர் அஸ்வின் ராம்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடும், மனக்கசப்பும் ஏற்பட்டிருப்பதாகவும், இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும், அவர்கள்