மோடியின் மனைவிக்கு நீதி கோரி மோடியிடமே மனு கொடுக்கும் திட்டத்துக்கு அமோக ஆதரவு!

“முஸ்லிம் பெண்களை காப்பாற்ற போகிறேன்” என்று பிரதமர் நரேந்திர மோடி கையில் எடுத்துள்ள முத்தலாக் விவகாரம் தற்போது மோடியின் பக்கமே திரும்பியுள்ளது. பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகளை

பாஜகவில் சேர மோடியுடன் பேச்சுவார்த்தையா?: நடிகை கௌதமி விளக்கம்!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் பிரபல நடிகை கௌதமி வெள்ளிக்கிழமை காலையில் சந்தித்துப் பேசினார். இது தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் கௌதமி

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்த ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்!

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னை திரும்பினார். சமீபகாலமாக அடிக்கடி மருத்துவ பரிசோதனைக்காக ரஜினி அமெரிக்கா சென்று வருகிறார். ‘கபாலி’ படம்

கையெழுத்து போடும் நிலையில் ஜெயலலிதா இல்லை: ஃபார்ம் பி-யில் பெருவிரல் ரேகை பதிவு!

கடந்த (செப்டம்பர்) மாதம் 22ஆம் தேதி முதல் சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாவின் இடது கை பெருவிரல்

ஓசூர் பெருமாள் கோயிலில் 12ஆம் நூற்றாண்டு சமண கல்வெட்டுகள், சிற்பங்கள் கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரைச் சுற்றி 3 மலைக் குன்றுகள் அமைந்துள்ளன. கிழக்கில் சந்திரசூடேஸ்வரர் மலையும், தென்கிழக்கில் வெங்கடேச பெருமாள் கோயிலும், வடக்கில் பிரம்மாமலையும் உள்ளது. மும்மூர்த்திகளும்

தமிழக எம்.பி.க்களை சந்திக்க மறுத்த நரேந்திர மோடியுடன் நடிகை கௌதமி ‘த்ரில்’ சந்திப்பு!

காவிரி பிரச்சனையில் கர்நாடகத்துக்கு ஆதரவாகவும், தமிழகத்துக்கு எதிராகவும் இயங்கி வருபவர் ‘வெளிநாடு வாழ் இந்திய பிரதமர்’ நரேந்திர மோடி. உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் காவிரி மேலாண்மை வாரியம்

“தீபாவளியன்று தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!” – சென்னை வானிலை மையம்

வங்கக் கடலில் உருவான ‘கியான்ட்’ (முதலை) புயல் மியான்மர் நோக்கி சென்று திரும்பியது. தற்போது ஆந்திரா நோக்கி நகர்ந்து வருகிறது. விசாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 310 கி.மீ. தொலைவிலும்,

“ஜெயலலிதா மருத்துவ பலத்தாலும் மனோ பலத்தாலும் மீண்டு வருவார்!” – வைரமுத்து

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 37 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்

“காதல் மணம் புரிந்தவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து காட்ட வேண்டும்”: சிவகுமார் அறிவுரை!

நடிகர் சிவகுமாரின் 75வது பிறந்த நாள் விழா மற்றும் ‘Golden Moments of Sivakumar in Tamil Cinema’ புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில்

“அலிகர் தமிழ் பேராசிரியர் மரணத்துக்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம்!” அதிர்ச்சி ரிப்போர்ட்

அலிகர் மருத்துவர்கள் அலட்சியப் போக்கால் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக தமிழ் பேராசிரியர் து.மூர்த்தி (64) இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த இரு நாட்களும் அவருக்கு உதவியாக

ஈஷா முகத்தில் கரி பூசியது நீதிமன்றம்: சமூக ஆர்வலர் சிவா ஜாமீனில் விடுதலை!

ஈஷாவின் தூண்டுதலின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சமூக ஆர்வலர் சிவாவிற்கு ஜாமீன் வழங்கி கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக ஈஷாவின் பக்தர்