அமெரிக்க அதிபர் தேர்தல்: ஹிலாரி கிளிண்டனை முந்தினார் டொனால்டு ட்ரம்ப்!
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட தொழிலதிபர் டொனால்டு ட்ரம்ப், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை விட கூடுதல்
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட தொழிலதிபர் டொனால்டு ட்ரம்ப், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை விட கூடுதல்
“நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பல லட்சம் கோடி கருப்புப் பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவோம். அதை பிரித்து ஒவ்வொரு இந்திய
இந்திய அரசு என்னென்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து உத்தரவு பிறப்பிப்பது வாஷிங்டன் என விமர்சிப்பார்கள் முற்போக்காளர்கள். இதனால், உலக சண்டியரான அமெரிக்காவை அவர்கள் ‘இந்தியர்களின் எஜமான
என்டிடிவி தொலைக்காட்சி சானல் ஒளிபரப்புக்கு ஒரு நாள் தடை விதிக்க மைய அரசு திட்டமிட்டபோது, அது மக்களிடையே இவ்வளவு பெரிய கொந்தளிப்பையும் ஊடகங்களின் விமர்சனத்தையும் எதிர்கொள்ள நேரும் என்று
சென்னையில் இருசக்கர வாகனம் ஓட்டிச் செல்பவர்களில் 90 சதவிகிதத்தினர், போக்குவரத்து விதிகளுக்கு கட்டுப்பட்டு, ஹெல்மெட் அணிந்துதான் போய் வருகிறார்கள். மீதமுள்ள 10 சதவிகிதத்தினர் தான் ஹெல்மெட் அணியாமல்
சென்னை அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி மாணவர்கள் மோஹித் (வயது 19), பவன் குப்தா (18). இவர்கள் இருவரும் இன்று காலை பெசன்ட் நகரிலிருந்து ஹெல்மெட் அணியாமல் பைக்கில்
தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதை அடுத்து, அவரை வரும் 15ஆம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து
தேசிய – தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் டெல்டா மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், திருச்சியில் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், “தமிழகத்தில்
“காந்தியை படுகொலை செய்த கோட்சேவுக்கு சிலை வைப்போம், கோயில் கட்டுவோம்” என பேயாட்டம் ஆடும் இந்துத்துவ பாசிச வெறியர்கள் ஆட்சியில், 2000 ரூபாய் நோட்டு காந்தி உருவப்படம்
அப்போலோ மருத்துவமனை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள மருத்துவ கையேடு வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. அந்த விழாவின்போது செய்தியாளர்களிடம் பேசிய அப்போலோ மருத்துவமனைகள் குழும தலைவர் பிரதாப்
தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை தே.மு.தி.க., த.மா.கா., மக்கள் நலக்