“மக்களை அவமானப்படுத்தும் மோடி அரசை கண்டித்து போராட்டம்”: திருமாவளவன் அறிவிப்பு

“பொது மக்களை அவமானப்படுத்தும் மோடி அரசைக் கண்டித்தும்; ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவி விலக வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வருகிற 18ஆம் தேதி சென்னையில்

“மக்களை நம்பாமல் மை வைப்பது மோடி அரசின் சர்வாதிகார நடவடிக்கை”: மு.க.ஸ்டாலின் கண்டனம்

“125 கோடி மக்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்று பிரகடனம் செய்து ஆட்சி செய்யும் பிரதமர் தலைமையிலான மத்திய அரசு இப்படி சொந்த மக்களையே நம்பாமல் அவர்கள்

வங்கியில் பணம் மாற்ற வருபவர் விரலில் ‘அடையாள மை’: இன்று முதல் அமல்!

ரூ.1000, 500 செல்லாது என கடந்த 8-ம் தேதியன்று நரேந்திர மோடி அறிவித்தார். இதனையடுத்து வங்கிகளில், ஏடிஎம் மையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. பெரும் சிரமத்துக்கு ஆளாகி வரும்

சாமானிய மக்களை துன்புறுத்தும் மோடியின் நடவடிக்கைக்கு இந்திய பெருமுதலாளிகள் வரவேற்பு!

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை நரேந்திர மோடி அரசு திரும்ப பெற்றதை, கருப்புப் பணம் எனும் நச்சுக்கொசுவை உற்பத்தி செய்யும் சாக்கடைகளான இந்திய பெருமுதலாளிகள் அங்கம்

நாட்டில் ‘பணக்கலவரம்’ மூளும் அபாயம்: அச்சத்தில் இறங்கி வந்தது மோடி அரசு!

‘21ஆம் நூற்றாண்டின் முகமது பின் துக்ளக்’ நரேந்திர மோடி ரூ.500, ரூ.1000 செல்லாது என திடீரென அறிவித்ததால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்து மக்கள் பெரும் அவதிக்கு

“இந்த சென்னை வங்கி கிளைக்கு ஒரு பிக் சல்யூட்! இது பரவட்டும்!”

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஆர்.கே நகர் கிளை, மந்தைவெளியில் கேஷியராகப் பணிபுரியும் திரு.சரவணகுமார் பகிர்ந்துகொண்ட பதிவில் ஒரு பகுதி இது: ”நாங்கள் மிகவும் தெளிவாக முன்கூட்டியே திட்டமிட்டோம்.

“அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடுங்கள்”: ஜெயலலிதா கையெழுத்துடன்(?) அறிக்கை வெளியீடு!

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், புதுவையில் நெல்லிக்குப்பம் ஆகிய 4 சட்டபேரவை தொகுதிகளில் வருகிற 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும்

“செல்வாக்கு சரிந்துவிட்டதை நினைத்து அழ ஆரம்பித்திருக்கிறார் மோடி!”

“ரூ.500, ரூ.1000 செல்லாது” என திடீரென அறிவித்த ‘21ஆம் நூற்றாண்டின் முகமது பின் துக்ளக்’ நரேந்திர மோடியின் நடவடிக்கையால், கருப்பு பண முதலைகள் எல்லாம் “வாவ்…! ஹேட்ஸ்

ரூ.500, ரூ.1000 நோட்டுகளை நீங்கள் டெபாசிட் செய்தால் உங்களுக்கான வரி, அபராதம் முழு விவரம்!

“செல்லாது” என அறிவிக்கப்பட்டுள்ள 500, 1000 ரூபாய் நோட்டுக்களை நீங்கள் வங்கியில் செலுத்தினால், நீங்கள் செலுத்துகிற தொகையை பொறுத்து உங்களுக்கு வரியும், 200 சதவிகிதம் அபராதமும் விதிக்கப்படும்

புழக்கத்துக்கு வந்த மூணே நாளில் ரூ,2000 கள்ள நோட்டு: கர்நாடகாவில் சிக்கியது!

2000 ரூபாய் நோட்டை மோடி அரசு அறிமுகப்படுத்தி முழுசாக 3 நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் 2000 ரூபாய் கள்ள நோட்டு கர்நாடக மாநிலத்தில் புழக்கத்துக்கு வந்துவிட்டது.

ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் தேவைப்படுவதால் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்!

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். லண்டன்