சல்லிக்கட்டு: அவசர சட்டத்துக்கு தடை கோரி நீதிமன்றத்தில் மேனகா காந்தி மனு!

சல்லிக்கட்டு விளையாட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி மத்திய அமைச்சர் மேனகா காந்தி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

போலீஸ் அராஜகத்தை மீறி மெரினாவை மீண்டும் கைப்பற்றிய மாணவர்கள்!

சல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் வேண்டும் என்று கோரி சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்திய பல லட்சம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இன்று காலையில் குண்டுக்கட்டாக தூக்கியும்,

“போராட்டத்தை மாணவர்கள் கைவிட வேண்டும்”: சல்லிக்கட்டு அமைப்பு தலைவர்கள் பேட்டி!

போராட்டத்தை இப்போதே கைவிட வேண்டும் என்றும், தேவைப்பட்டால் மறுபடியும் மார்ச் 31ஆம் தேதிக்கு மேல் போராடிக் கொள்ளலாம் என்றும் ஜல்லிக்கட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கூட்டாக பேட்டி அளித்துள்ளனர்.

வீடு முற்றுகை எதிரொலி: “இலவச செக்ஸ்” சர்ச்சை ராதாராஜன் மன்னிப்பு கோரினார்!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் மாணவர்கள் இளைஞர்கள் போராட்டத்தை, “இலவச செக்ஸ் என்று அறிவித்தாலும் கூட்டம் கூடும் என்று கொச்சைப்படுத்தி பேசிய  பீட்டா ஆதரவாளர்

அலங்காநல்லூர் மக்கள் கடும் எதிர்ப்பு: ஓ.பி.எஸ். பங்கேற்க இருந்த சல்லிக்கட்டு விழா ரத்து!

தமிழக அரசின் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் சல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் நிகழ்ச்சியாக, சல்லிக்கட்டுக்கு உலக அளவில்

பார்வைக்கு வராத அவசர சட்டத்தை மக்கள் எப்படி ஏற்பார்கள்?

ஓர் அரசாங்கம் மக்களை மிரட்டுகிறது. ஆனால், பீட்டாவிற்கு பயந்து நடுங்குகிறது. இன்றைய அவசரச் சட்டம் என்ன என்பதை இப்போது வரை மக்கள் மத்தியில் வெளியிடவில்லை. மக்களின் கண்களுக்கு

மக்களின் எதிர்ப்பை மீறி ஜல்லிக்கட்டு நடத்த அரசு முயற்சி: அலங்காநல்லூரில் பதட்டம்!

தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமாக நடைபெறுவதை அடுத்து ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் ஒன்றை தமிழக அரசு இன்று மாலை பிறப்பித்துள்ளது. மேலும், ஜல்லிக்கட்டு விளையாட்டை அலங்காநல்லூரில்

அவசர சட்டத்தை ஏற்க மாணவர்கள் மறுப்பு: நிரந்தர தீர்வுக்காக போராட்டம் தொடரும் என அறிவிப்பு!

ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் தேவையில்லை; நிரந்தர சட்டம் தான் தேவை என்றும், அதுவரை போராட்டம் தொடரும் என்றும் போராட்டக் களத்தில் உள்ள மாணவர்களும், பொதுமக்களும் அறிவித்துள்ளார்கள்.

காளைகளை தடை செய்து சிங்கங்களை திறந்து விட்டிருக்கிறது உச்சநீதிமன்றம்!

ஜல்லிக்கட்டு காளைகளை தடை செய்ததன் மூலம் தமிழ் சிங்கங்களை திறந்துவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வேண்டும் என்று இன்று அலங்காநல்லூரில் 5வது நாளாகவும், சென்னை மெரினா கடற்கரை

தமிழக அரசின் அவசர சட்ட வரைவு குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு!

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் வகையில், தமிழக அரசு தயாரித்துள்ள அவசர சட்ட வரைவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. இதற்கு மத்திய

மத்திய அரசின் மனுவை ஏற்று ஜல்லிக்கட்டு வழக்கு தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில், ஒரு வாரத்துக்கு தீர்ப்பளிக்கக் கூடாது என்று கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டை