“தமிழக காவல் துறையை மத்திய உள்துறை அமைச்சகம் இயக்குகிறது?” – இரா.முத்தரசன்

தமிழக காவல்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தால் இயக்கப்படுவதாக சந்தேகம் எழுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள

பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் தமிழகத்தை அச்சத்துடனும் மரியாதையுடனும் பார்க்கிறார்கள்!

தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தால் அதிர்ச்சி அடைந்த பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளின் தலைவர்கள் மாநிலத் தலைவர்களிடம் உடனுக்குடன் விவரங்களை கேட்டறிந்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்

இந்திய ஒன்றியத்தின் குடியரசு தின விழா: தமிழக மக்கள் புறக்கணித்தனர்!

இந்திய ஒன்றியத்தின் 68வது குடியரசு தின விழா இன்று ஒன்றியம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரை பகுதியில் தமிழக அரசு சார்பில் குடியரசு

கிரண் பேடியின் உத்தரவு கோவில் யானையை வதைக்கவே உதவும்!

புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார். சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து கூறினார். இது பெரும் சர்ச்சையை

‘தோழர்’ என்பதை அவதூறு செய்த கோவை கமிஷனர் அமல்ராஜ் தான்; சைலேந்திர பாபு அல்ல!

“தோழர் என்று அழைப்பவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளாதீர்கள் என்று ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கோவை போலீஸ் கமிஷனர் அறிவுரை கூறியுள்ளார்” என்ற செய்தி வெளியானதும், பலர் சைலேந்திர பாபு

போலீசின் ஏவல் நாய் ஹிப்ஹாப் ஆதி மூட்டிய தீயில் எரிந்து சாம்பலானது மீனவர்கள் வாழ்க்கை!

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி உலகே வியக்கும் வண்ணம் சென்னை மெரினா கடற்கரையில் நடந்துவந்த அறப்போராட்டம் போல் எதிர்காலத்தில் இனியொரு போராட்டம் நடந்துவிட கூடாது என கங்கணம் கட்டியது

“தோழர்” விவகாரம்: ரகசிய பிரஸ் மீட் நேரலையில் வெளியானதால் கோவை கமிஷனர் நழுவல்!

மாணவர்கள் போராட்டத்தில் காவல்துறை கட்டவிழ்த்துவிட்ட வன்முறை குறித்து சென்னையில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் பேட்டி அளித்துக் கொண்டிருந்தனர். அதனை பெரும்பகுதி ஊடகங்கள் நேரலை செய்து கொண்டிருந்தன.. அடுத்த

மாணவர்கள் மீது தாக்குதல்: போலீஸ் உயர் அதிகாரிகளை மாற்ற மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

மாணவர்களின் போராட்டத்தை முறையாக கையாளத் தவறிய டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர், உளவுத் துறை தலைவர், மாநகர உளவுத் துறை அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளை உடனடியாக

மெரினாவில் இன்றும் போராட்டத்தை தொடரும் இளைஞர்களின் கோரிக்கைகள்!

ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, நிரந்தர சட்டமாக நிறைவேற்றப்பட்டு விட்டதாலும்,  இச்சட்டம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹரி

“அரசு இறுதி வரை பிழை மட்டும் தான் செய்து கொண்டிருந்தது…”

மாணவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் பொது மக்களின் போராட்டம் வெற்றி போராட்டமாக மாறி மகிழ்ச்சியுடன் முடித்து வைப்பதற்கும், போராடும் இளைஞர்களை, மாணவர்களை வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபடுத்துவதற்கும் அரசுக்கு

பொசுங்கிப்போன போலிகள் – ஆதி, பாலாஜி, லாரன்ஸ்!

மகாபாரதம். குந்தி என்ற திருமணமாகாத அரச குடும்ப இளம்பெண் திருமணத்திற்கு முன்பே ஒரு குழந்தைக்கு தாயாகிறாள். அந்த குழந்தையை யாரும் அறியாத வகையில் ஒரு பேழையில் தனது