“விவசாயிகள் வேண்டாம் என்று சொன்னால் வேண்டாம் தான்!” – இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்

ஹைட்ரோ கார்பன் எனும் பெயரில் நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு கடந்த 15-ம் தேதி இந்திய ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. விளைநிலங்களை அழிக்கும்

“விவசாயிகளை காப்பாற்ற திரையுலக சங்கங்கள் களம் இறங்கும்”: விஷால் அறிவிப்பு!

‘ஒரு கனவு போல’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: நான் இப்போது நடிகனாகவோ, நடிகர்

நெடுவாசல் பிரச்சனை: “என் கிராம மக்களுக்கு துணை நிற்பேன்!” – ‘டிடி’

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த 15ஆம் தேதி அனுமதி அளித்தது. விளைநிலங்களில் ஹைட்ரோ

“ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசிடம் அனுமதி பெறவில்லை!”

“ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எண்ணெய் நிறுவனங்கள் தமிழக அரசிடம் அனுமதி பெறவில்லை” என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில்

தனுஷ் நேரில் ஆஜர்: அங்க அடையா ளங்களை சோதிக்க நீதிபதி உத்தரவு!

மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் (60), இவரது மனைவி மீனாட்சி (55). இவர்கள் நடிகர் தனுஷ் தங்களின் மூத்த மகன் என உரிமை கொண்டாடி

“இந்துத்துவா மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டேன்!” – கேரள முதல்வர்

கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்துத்துவா அமைப்புகளின் எதிர்ப்பை மீறி மங்களூரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்துத்துவா அமைப்புகளின் மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் என்றார் அவர். கர்நாடக மாநிலம், மங்களூருவில்

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சென்னையில் போராட்டம்!

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மே17 இயக்கம் சார்பில் சென்னையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மத்திய அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மத்திய

தருண் விஜய் வருகைக்கு எதிர்ப்பு: சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் கைது!

சென்னை பல்கலைக்கழகத்தில் மேலாண்மைத் துறை நடத்திய நிகழ்ச்சி ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் பா.ஜ.க முன்னாள் எம்.பி தருண் விஜய். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த பல்கலைக்கழக மாணவர்கள், திடீரென

அராஜக கமிஷனர் ஜார்ஜ் டிஜிபி ஆகிறார்!

வெகுமக்களுக்கு எதிரான அராஜக நடவடிக்கைகளுக்கு பேர் போன சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் விரைவில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு நெடுவாசல் பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு!

தமிழக அரசியலில் அசாதாரண சூழலை ஏற்படுத்தி அதன்மூலம் மக்கள் கவனத்தை திசை திருப்பி விட்டு புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு

“இளவரசன் மரணம் தற்கொலையே”: வழக்கை ஊத்தி மூடியது உயர்நீதிமன்றம்!

தருமபுரி இளவரசன் மர்ம மரண வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. இளவரசன் தற்கொலை செய்துகொண்டதாக சிபிசிஐடி முன்வைத்த வாதத்தை ஏற்றுக் கொண்டு உயர்நீதிமன்றம் முதல் அமர்வு