மோடி அலுவலகம் முன் தமிழக விவசாயிகள் நிர்வாண போராட்டம்!

தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தைச் சேர்ந்த தமிழக விவசாயிகள், விவசாய வங்கி கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி

பணமழையில் ஆர்.கே.நகர்: இடைத் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்!

ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற 12ஆம் தேதி (புதன்கிழமை) இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. இதற்கான பிரசாரம் நாளை

சென்னை அண்ணா சாலையில் திடீர் பள்ளம்: பேருந்து, கார் கவிழ்ந்தன!

சென்னை அண்ணா சாலையில் ஜெமினி பாலம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சில நொடிகளில்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழ் ஒலிக்க போராடிய சிவனடியார் ஆறுமுகசாமி காலமானார்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் தேவாரம், திருவாசகம் பாட வேண்டும் என போராடிய சிவனடியார் ஆறுமுகசாமி காலமானார். அவருக்கு வயது 94. சிதம்பரம் அருகே உள்ள குமுடி

“என் வீட்டில் எதுவும் சிக்கவில்லை”: அமைச்சர் விஜயபாஸ்கர்!

“என்னுடைய வீட்டிலிருந்து வருமானவரித் துறை அதிகாரிகள் எதையும் பறிமுதல் செய்யவில்லை” என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனை!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, அதிமுக முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன்

போலீஸ் அதிகாரியாக பொறுப்பேற்றார் திருநங்கை பிரித்திகா யாசினி: ஸ்டாலின் வாழ்த்து!

சேலம் கந்தம்பட்டியைச் சேர்ந்தவர் கலையரசன். லாரி டிரைவர். இவருடைய மனைவி சுமதி. இவர்களுக்கு ராகுல்குமார் என்ற மகனும், பிரித்திகா யாசினி (வயது 26) என்ற திருநங்கையும் உள்ளனர்.

“மே 14ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தாவிட்டால்…”: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2016-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் செப்டம்பரில்

தேச துரோக வழக்கில் தாமாக முன்வந்து கைதாகி சிறை சென்றார் வைகோ!

கடந்த 2009ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நடைபெற்ற கருத்தரங்கில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார். இதனால் அப்போதைய திமுக ஆட்சியில்

“ஹெச்.ராஜாவை தமிழக இளைஞர்கள் அடக்க வேண்டிய விதத்தில் அடக்குவார்கள்!”

“சோனியா காந்தியை இழிவான முறையில் பேசிய ஹெச்.ராஜா தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். அப்படி அவர் தெரிவிக்க மறுத்தால் ஹெச்.ராஜாவை வீறு கொண்ட தமிழக தேசிய