பிரணாய் ராய் வீட்டில் சி.பி.ஐ. சோதனை: “அடக்கு முறைக்கு என்டிடிவி அஞ்சாது!”

என்டிடிவி தொலைக்காட்சி நிறுவனர் பிரணாய் ராயின் வீட்டில் மத்திய மோடி அரசின் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். “இத்தாக்குதலை என்டிடிவி நிறுவனம் சோர்ந்து போகாமல் எதிர்கொள்ளும்”

கவிக்கோ அப்துல் ரகுமான் இயற்கை எய்தினார்

கவிக்கோ அப்துல் ரகுமான் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 80. சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை

“நாடு காக்கும் அரசா? மாடு காக்கும் அரசா?” மோடி ஆட்சி மீது அதிமுக நாளிதழ் தாக்கு!

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க.விலும், தமிழக அரசியலிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டதால், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த சசிகலா

2-வது நாளாக எரிகிறது சென்னை சில்க்ஸ்: இடிந்து விழுகிறது கட்டிடம்!

சென்னை சில்க்ஸ் ஜவுளிக் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு இரண்டாம் நாளான இன்றும் (வியாழக்கிழமை) தீயை முழுவதுமாக அணைக்கமுடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். இரு

மயில் எப்படி கர்ப்பம் தரிக்கிறது?: உயர் நீதிமன்ற பார்ப்பன நீதிபதி தெரிவித்த கருத்தால் சர்ச்சை!

மயில் எப்படி கர்ப்பம் தரிக்கிறது, மயில் ஏன் இந்தியாவின் தேசியப் பறவையாக இருக்கிறது என்பது குறித்து ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா செய்தியாளர்களிடம்

ஐஐடி மாணவர் தாக்கப்பட்டது பற்றி வாய் கொழுப்பில் வார்த்தைகளை உதிர்த்த மாஜி நடிகை!

“முத்த போராட்டத்திற்கும் மாட்டுக்கறி உண்ணும் போராட்டத்திற்கும் என்ன வித்தியாசம்? மாட்டுக்கறியை சாப்பிட்டால் நீங்கள் ஹீரோ இல்லை” என்று திரைப்பட முன்னாள் நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். இறைச்சிக்காக மாடுகளை

“திருமுருகன் காந்தியை உடனே விடுதலை செய்க”: தலைவர்கள் கோரிக்கை!

மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். குண்டர்

திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது: எடப்ஸ் அரசு அராஜகம்!

தமிழீழத்தில் உள்ள முள்ளிவாய்க்காலில், 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் பல லட்சம் தமிழர்கள் ஈவு இரக்கமின்றி சிங்கள ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டனர். அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில்

ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘திராவிடநாடு’ கோரிக்கை: “சசி தரூர் பயந்துட்டாப்ள!”

மத்திய வருணாசிரம அதர்ம அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்து பிறப்பித்துள்ள புதிய உத்தரவு, நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய

“தலித் அமைப்புகள் ஒன்றிணைந்து மோடி அரசை எதிர்க்க வேண்டும்!” – பிரகாஷ் அம்பேத்கர்

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாடு முழுவதும் உள்ள தலித் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து மோடி அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து போராட வேண்டும் என

மத்திய பாஜக அரசை அனைத்து சக்திகளும் ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டும்!” – சீமான்

மத்திய பாஜக அரசானது மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் மக்களின் அடிப்படை, பண்பாட்டுப் பழக்கவழக்கங்களில் கைவைத்து அரசியல் ஆதாயம் அடைய முயற்சிப்பதை சனநாயகம் மீது பற்றுறுதி கொண்ட அனைத்து