“பழனிசாமி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வேலையை தொடங்கி விட்டேன்!” – தினகரன்

பன்னீர்செல்வம் – பழனிசாமி தலைமையிலான அதிமுக மோடி அணி சார்பில், அதன் ஆதரவாளர்களின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. அதில், இரட்டை இலையை மீட்பது

சசிகலாவின் பொது செயலாளர் பதவி ரத்து: அதிமுக மோடி அணி தீர்மானம்!

அதிமுக ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்றுவது தொடர்பாக பன்னீர்செலவம்  – பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மோடி அணிக்கும், டிடிவி.தினகரன் தலைமையிலான அதிமுக சசிகலா அணிக்கும் இடையே கடும் போட்டி

சமூக வலைத்தளங்களை உளவு பார்க்க வருகிறது மோடி அரசின் ‘நுண்ணறிவு திட்டம்’!

‘நுண்ணறிவு திட்டம்’ என்ற பெயரில் சமூக வலைத்தளங்களை உளவு பார்க்கும் திட்டம் ஒன்றை மத்திய மோடி அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் (அக்டோபர்) முதல்

எஸ்.வி.சேகர் ட்விட்டுக்கு பா.ரஞ்சித் மறுப்பு: “தலித் என்பது சாதி அல்ல!”

நீட் தேர்வுக்கு எதிராகவும், மறைந்த மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ் தேசிய வாதம் பேசும் இயக்குனர்

அனிதா அஞ்சலி கூட்டத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் பேசியது சரியா?: திருமா பதில்!

இப்போது சென்னை கவிக்கோ மன்றத்தில் நடந்துகொண்டிருக்கும் எவிடன்ஸ் கதிரின் நூல் விமர்சனக் கருத்தரங்கில், இயக்குனர் ரஞ்சித் அனிதா விவகாரத்தில் முன்வைத்த கருத்துக்களை முன் வைத்து விசிக தலைவர்

திருச்செங்கோடு வங்கியில் ரூ.246 கோடி கருப்பு பணம் டெபாசிட் செய்த தமிழக அமைச்சர்!

2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து செல்லாத 1000, 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தவர்கள் வங்கியில்

இயக்குனர் அமீருடன் மோதல்: பா.ரஞ்சித்துக்கு பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் வாழ்த்து!

நீட் தேர்வுக்கு எதிராகவும், மறைந்த மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ் தேசிய வாதம் பேசும் இயக்குனர்

“நீட்டை எதிர்த்து அமைதி வழியில் போராட தடை இல்லை!” – உச்ச நீதிமன்றம்

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை அனுமதிக்கக் கூடாது என்று வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இம்மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா,

மானமுள்ள ஆசிரியை மற்றும் மானங்கெட்ட தமிழக ஆட்சியாளர்கள் பற்றி மு.க.ஸ்டாலின்!

கடந்த 1-ம் தேதி (செப்.1) அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம்வரை சென்று போராடியவர் அனிதா. அவரது மறைவை அடுத்து

ஆசிரியப் பணியை மிகவும் நேசித்து பல அரிய சாதனைகள் புரிந்தவர் சபரிமாலா!

அரியலூர் மாணவி அனிதாவின் உயிரை குடித்த நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளிக்கப்படாததால், தனது ஆசிரியப் பணியை ராஜினாமா செய்துள்ளார் விழுப்புரம், வைரபுரம்

நீட்டை எதிர்த்து போராட அனுமதி தராததால் ஆசிரியை சபரிமாலா ராஜினாமா!

அரியலூர் மாணவி அனிதாவின் உயிரை குடித்த நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளிக்கப்படாததால், தனது ஆசிரியப் பணியை ராஜினாமா செய்துள்ளார் விழுப்புரம், வைரபுரம்