“பெரியாரின் இதயத்தில் தைத்த முள்”ளை அகற்றினார் கேரள முதல்வர்: தமிழக தலைவர்கள் பாராட்டு!
இந்து கோவில்களில் பார்ப்பன வருண சாதியினர் மட்டுமே அர்ச்சகர் ஆகலாம், ஏனையோருக்கு அதற்கான தகுதி இல்லை என்ற வருணாசிரம / மநு அநீதி கோட்பாடு தனது இதயத்தில்
இந்து கோவில்களில் பார்ப்பன வருண சாதியினர் மட்டுமே அர்ச்சகர் ஆகலாம், ஏனையோருக்கு அதற்கான தகுதி இல்லை என்ற வருணாசிரம / மநு அநீதி கோட்பாடு தனது இதயத்தில்
சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவர் நடராஜனை சந்திப்பதற்காக அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவுக்கு கர்நாடக சிறைத்துறை 5 நாள் பரோல் வழங்கியுள்ள்து.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் பதவியேற்பு நிகழ்ச்சியில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை என ஆட்சேபம் தெரிவித்து தேநீர் விருந்தை புறக்கணித்தார் மு.க.ஸ்டாலின். ஆளுநர் மாளிகையில்
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக 11 மாதங்கள் இருந்த மராட்டிய ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று (வியாழக்கிழமை) விடைபெற்றுச் சென்றதை அடுத்து, தமிழகத்தின் 20-வது ஆளுநராக இன்று (வெள்ளிக்கிழமை)
ஸ்பெயினிடமிருந்து தனி நாடு கோரி கேட்டலோனியா மாகாண மக்கள் பொதுவாக்கெடுப்பு நடத்தினர். இதில் 90 சதவீத மக்கள் தனி நாட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஸ்பெயின் நாட்டின் வடகிழக்கில்
“ராமர் பிறந்த இடம்” என பொய் பிரச்சாரம் செய்து, உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கிய பார்ப்பனிய கடப்பாரைகளின் அடுத்த இலக்கு, அதே
நடிகர் சிவாஜி கணேசனுக்கு 2 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் தமிழக அரசு மணி மண்டபத்தை அமைத்துள்ளது. இதன் திறப்பு விழா இன்று (அக்டோபர் 1)
“நதிகளை இணைப்போம் என்பது இப்பூமி மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரிய வன்முறை” என்று ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து
புதுச்சேரி அரசுக்கு தொடர்ந்து களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் ஆளுநர் கிரண்பேடி மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்று முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்தார். இது குறித்து
அரசியலில் குதித்து, தமிழக முதல்வர் ஆகும் விருப்பத்தில் இருக்கும் ரஜினிகாந்துக்கும், கமல்ஹாசனுக்கும் இடையே வெளியில் தெரியாத ஒரு மறைமுக போட்டி நிலவி வருகிறது. டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்
அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் முதலில் சேர்ந்து, பின்னர் அதிலிருந்து விலகிவிட்ட கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடிகர்கள் கமல்ஹாசன்,