கைது செய்யப்பட்ட கார்டூனிஸ்ட் பாலா ஜாமீனில் விடுவிப்பு!
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 23-ம் தேதி இசக்கிமுத்து என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தீக்குளித்தார். இதில், 4 பேரும் உயிரிழந்தனர். கந்துவட்டி
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 23-ம் தேதி இசக்கிமுத்து என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தீக்குளித்தார். இதில், 4 பேரும் உயிரிழந்தனர். கந்துவட்டி
சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் அரங்கத்தில் விவசாயிகளின் பிரச்சனைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. விவசாய சங்கத்தினர் பங்கேற்ற இக்கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசியதாவது:-
நடிகர் கமல்ஹாசன் ஆனந்த விகடன் வார இதழில் எழுதிவரும் கட்டுரைத் தொடரில், “இந்தியாவில் இந்து தீவிரவாதம் இல்லை என்று இனியும் யாரும் கூற முடியாது” என்கிற ரீதியில்
வடகிழக்கு பருவ மழை காரணமாக தொடர்ந்து பெய்யும் கனமழையால் சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகரின் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மை மதத்தினர் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த
நடிகர் கமல்ஹாசன் ஆனந்த விகடன் வார இதழில் எழுதி வரும் தொடர் கட்டுரையில், “முன்பெல்லாம் இந்து வலதுசாரியினர் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களுடன் வன்முறையில் ஈடுபடாமல், வாதப் பிரதிவாதங்கள்
நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான இலக்கியங்களைக் கொண்ட உலகின் மிகப் பழைய மூத்த மொழி நம் செம்மொழியான தாய்மொழி தமிழ்.
சில மாதங்களுக்கு முன்பு, இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள ஏ.ஆர்.ரஹ்மான் கனடா வந்திருந்தார். அப்போது, டொரன்டோ நகரத்து மேயர், ‘கனடாவில் ரஹ்மான் குடியேற வேண்டும்’ என்று
ஹார்வேர்டு பல்கலைக்கழக்கத்தில் தமிழ்மொழிக்கு இருக்கை அமைக்க நடிகர் விஷால் ரூ.10லடசம் நிதி அளித்துள்ளார். மொத்தம் சுமார் ரூ.40கோடி தேவைப்படும் நிலையில் இதுவரை சுமார் ரூ.17கோடி சேர்ந்திருப்பதாகவும், மத்திய
தமிழக அரசு, தமிழ்நாட்டில் கல்வி சார்ந்த விஷயங்களில் தமிழை புறக்கணிக்கும் செயலில் ஈடுபட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகள் தேன்மொழி. இவரது கணவர் ‘கெவின் கேர்’ குழுமத்தின் நிறுவனரான சி.கே.ரங்கநாதன். இவர்களது மகன் மனு ரஞ்சித். கருணாநிதியின்