காவிரி, ஸ்டெர்லைட் பிரச்சனைகள்: தமிழ் திரையுலகினர் மவுன போராட்டம்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் திரையுலகினர் நடத்தும் மவுன போராட்டம் சென்னை வள்ளுவர்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் திரையுலகினர் நடத்தும் மவுன போராட்டம் சென்னை வள்ளுவர்
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு லைகா நிறுவனம் ஆதரவு தெரிவித்துள்ளதால், அந்நிறுவன்ம் வெளியிட உள்ள ரஜினியின் ‘காலா’ திரைப்படம் வருகிற (ஏப்ரல்) 27ஆம் தேதி வெளியாகாது
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நடத்திவரும் வேலை நிறுத்தம் குறித்து திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: படப்பிடிப்பு பணிகள் நடக்காததால் 2 லட்சம்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நடத்தும் போராட்டத்தை வேலை நிறுத்தம் என்பதை விட, தமிழ் சினிமாவை சீரமைக்கும் பணி என்றே கருதுகிறோம் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க
தமிழ், மலையாளப் படங்களுக்கு இசையமைத்து, குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்துள்ள இளம் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், தெலுங்கு படவுலகிலும் அறிமுகமாக இருக்கிறார். “நான் அறிமுகமாகும் தெலுங்கு படத்தின்
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக வெளியான செய்தியை, அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் நடிக்கப்
க்யூப், யு.எஃப்.ஓ. உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்களுக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த 1ஆம் தேதியில் இருந்து 12
பழம்பெரும் கதாசிரியர் பாலமுருகன் தனது 40 ஆண்டு கால சினிமா அனுபவத்தை ‘நான் கண்ட சிவாஜியும் சினிமாவும்’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார். இப்புத்தகத்தை இயக்குநர் சுரேஷ்
தமிழக – கேரள எல்லையில் நடக்கிற தண்ணீருக்கான பிரச்சனையை மையமாக வைத்து சமீபத்தில் வெளியான திரைப்படம் “கேணி’ பார்த்திபன், ஜெயப்பிரதா, ரேவதி, அனு ஹாசன், ரேகா, நாசர்,
ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாரிக்கும் ‘நோட்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதற்கான
ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘நோட்டா ’என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்த