காவிரி, ஸ்டெர்லைட் பிரச்சனைகள்: தமிழ் திரையுலகினர் மவுன போராட்டம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் திரையுலகினர் நடத்தும் மவுன போராட்டம் சென்னை வள்ளுவர்

தள்ளிப் போகிறது ரஜினியின் ‘காலா’ ரிலீஸ்!

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு லைகா நிறுவனம் ஆதரவு தெரிவித்துள்ளதால், அந்நிறுவன்ம் வெளியிட உள்ள ரஜினியின் ‘காலா’ திரைப்படம் வருகிற (ஏப்ரல்) 27ஆம் தேதி வெளியாகாது

தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் 2 லட்சம் பேர் பாதிப்பு!” – பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நடத்திவரும் வேலை நிறுத்தம் குறித்து திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: படப்பிடிப்பு பணிகள் நடக்காததால் 2 லட்சம்

தயாரிப்பாளர்கள் நடத்துவது வேலை நிறுத்தம் அல்ல; தமிழ் சினிமாவை சீரமைக்கும் பணி!” – விஷால்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நடத்தும் போராட்டத்தை வேலை நிறுத்தம் என்பதை விட, தமிழ் சினிமாவை சீரமைக்கும் பணி என்றே கருதுகிறோம் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க

தமிழ், மலையாள படங்களை தொடர்ந்து தெலுங்குக்கு போகும் இளம் இசையமைப்பாளர்!

தமிழ், மலையாளப் படங்களுக்கு இசையமைத்து, குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்துள்ள இளம் இசையமைப்பாளர்  ஜஸ்டின் பிரபாகரன், தெலுங்கு படவுலகிலும் அறிமுகமாக இருக்கிறார். “நான் அறிமுகமாகும் தெலுங்கு படத்தின்

“நான்  நடிக்க இருப்பதாக வெளியான செய்தி – வதந்தி”: திவ்யா சத்யராஜ் அறிக்கை

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக வெளியான  செய்தியை, அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் நடிக்கப்

“வேலை நிறுத்தம் தொடரும்”: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு!

க்யூப், யு.எஃப்.ஓ. உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்களுக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த 1ஆம் தேதியில் இருந்து 12

“நான் கண்ட சிவாஜியும் சினிமாவும்” நூல் வெளியீடு!

பழம்பெரும் கதாசிரியர் பாலமுருகன் தனது 40 ஆண்டு கால சினிமா அனுபவத்தை ‘நான் கண்ட சிவாஜியும் சினிமாவும்’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார். இப்புத்தகத்தை இயக்குநர் சுரேஷ்

‘கேணி’ படத்தின் இயக்குனருக்கு கேரள அரசு விருது!

தமிழக – கேரள எல்லையில் நடக்கிற தண்ணீருக்கான பிரச்சனையை மையமாக வைத்து சமீபத்தில் வெளியான திரைப்படம் “கேணி’ பார்த்திபன், ஜெயப்பிரதா, ரேவதி, அனு ஹாசன், ரேகா, நாசர்,

“பத்திரிகையாளர் ஞாநி போன்ற கேரக்டரில் ‘நோட்டா’ படத்தில் நடிக்கிறேன்!” – சத்யராஜ்

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாரிக்கும் ‘நோட்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதற்கான

“இந்திய சூழலில் இயந்திர ஓட்டுப்பதிவு நம்பிக்கைக்கு உரியதாக இல்லை!” – இயக்குனர் பா.இரஞ்சித்

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘நோட்டா ’என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்த