விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ படத்தின் ஸ்டில்ஸ்

விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிப்பில், விஜய் சந்தர் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும்  ‘சங்கத்தமிழன்’ படத்தின் ஸ்டில்ஸ்:-

தத்துவத்தின் தொடர்ச்சியும், வளர்ச்சியும்

”அனைவருக்கும் தேநீர் கொடுங்கள்…” –மார்க்ஸ் “அதை ஒரே மாதிரியான குவளையில் கொடுங்கள்…” –அம்பேத்கர் “அதை ஒரே அளவில் கொடுங்கள்…” –பெரியார் “அதில் முதல் குவளையை பசியோடு இருப்பவனுக்கு

காப்பான் – விமர்சனம்

பிரதமரையும், விவசாயிகளையும் ஒருசேர காப்பாற்றும் இமாலயப் பணியை நாயகன் எப்படி செய்து முடிக்கிறார் என்பதே ‘காப்பான்’. இந்திய ஒன்றியத்தின் பிரதமர் மோகன்லால், அவரை காக்கும் பாதுகாப்பு அதிகாரி

ஒத்த செருப்பு சைஸ் 7 – விமர்சனம்

ஒருவன் தனியொரு ஆளாக இருந்து, தான் செய்த கொலைகளை போலீஸிடம் விவரிப்பதே ‘ஒத்த செருப்பு சைஸ்7’. இந்தப் படத்தை இயக்கி, நடித்து, தயாரித்திருக்கிறார் பார்த்திபன். க்ளப் ஒன்றின்

“கீழடி அகழாய்வை இன்னும் விரிவுபடுத்த வேண்டும்”: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: கீழடி அகழாய்வின் நான்காம் கட்ட ஆய்வறிக்கையை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. இந்த ஆய்வறிக்கையில் கீழடியின் வயது கி.மு.

கீழடி ஆய்வறிக்கை குறித்து ஸ்டாலின்: “இந்திய வரலாற்றை இனி தமிழ்நாட்டிலிருந்து பார்க்க வேண்டும்!”

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை: “தமிழர் நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது. கி.மு.6 ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்று, மதுரை அருகில்

”சிந்து சமவெளிக்கு முந்து சமவெளி எங்கள் கீழடி!” – வைரமுத்து

சிவகங்கை மாவட்டம், கீழடியில் 2014-ல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. இதைப் பரிசோதித்ததில் 2,600 ஆண்டுகள் பழமையான நகர நாகரிகம்

இது வரையிலான ஆய்வின்படி, 2600 ஆண்டுகளுக்கு முந்தையது கீழடி தமிழர் நாகரிகம்!

கீழடி ஆய்வின் முக்கியத்துவம் தமிழ்நாட்டில் நடந்த அகழாய்வுகளில் சுட்ட செங்கற்களால் ஆன கட்டிடங்களுடன் நகர நாகரிகம் இருந்தது இங்குதான் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கி.மு. 3-ம் நூற்றாண்டிலிருந்து

‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்தில் இசையால் மயக்கிய சத்யா!

இன்று வெளியாகியுள்ள ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்தினை முன்திரையிடலில் கண்ட விமர்சகர்களும், ரசிகர்களும் படத்தினை கொண்டாடி வருகிறார்கள். இயக்குநர் பார்த்திபன் படம் முழுக்க ஒரு கதாப்பாத்திரம்

”சூரியனால் முடியவில்லை; இந்தியால் மட்டும் எப்படி முடியும்?”: வைரமுத்து கேள்வி

கவிஞர் வைரமுத்து ட்விட்: ”சூரியன் கூட ஒட்டுமொத்த பூமியை ஒரே பகலால் இணைக்க முடியவில்லை.   இந்தி மட்டும் எப்படி இந்தியாவை இணைத்துவிட முடியும்?”