”லிப்-லாக் முத்தக் காட்சி எடுப்பது தவறில்லை”: ஆர்.கே.சுரேஷ் கூறுகிறார்!

தாயின் அருள் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் படம் எதிர்வினையாற்று. இதில் அலெக்ஸ், சனம்ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ், ஆடுகளம் நரேன், சம்பத்ராம், அனுபமா குமார், லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

ஆதித்ய வர்மா – விமர்சனம்

கோபம், குடி, காதல்… இந்த மூன்றும் ஒரு இளைஞனின் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதுதான் ‘ஆதித்ய வர்மா’. மங்களூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு

கேடி (எ) கருப்பு துரை – விமர்சனம்

வயதான குழந்தைக்கும், பெரிய மனிதனின் மனப்பான்மையுடன் திகழும் சிறுவனுக்கும் இடையிலான உறவின் அழகியல்தான் ‘கே.டி.’ மூப்பின் தள்ளாமையால் படுத்த படுக்கையாகிறார் கருப்பு துரை. அவரைப் பராமரிப்பது ஒருகட்டத்தில்

ஜீ தமிழ் சினி அவார்ட்ஸ் 2020

2008ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ZEE தமிழ் தொலைக்காட்சி, சமீபத்தில் ’zee தமிழ் குடும்பம் விருதுகள்’ நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியது. இதனை தொடர்ந்து தற்போது புது முயற்சியாக ’ZEE 

”இரும்பு கடையில் வேலை பார்க்கும் ஒருவரை இயக்குநர் ஆக்கிய பா.இரஞ்சித்!”

’பரியேறும் பெருமாள்’ வெற்றிப்படத்தைத் தொடர்ந்து பா.இரஞ்சித்தின் ’நீலம் புரொடக்சன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இரண்டாவது படம் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா  சென்னை

ஆக்‌ஷன் – விமர்சனம்

விஷால் நடிப்பில் வெளியான தோல்விப்படங்களின் பட்டியலில் மற்றுமொன்றாய் சேர்ந்திருக்கிறது ‘ஆக்‌ஷன்’. தமிழக முதலமைச்சராக இருக்கும் பழ.கருப்பையாவிற்கு ராம்கி, விஷால் என்று இரண்டு மகன்கள். இதில் விஷால் ராணுவ

”கொலை பாதகன் கோத்தபய ராஜபக்ச வெற்றி: இந்த நாள் தமிழ் இனத்துக்கு துயரமான நாள்!”

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்த நாள் மனதுக்கு மிகுந்த வேதனையும்,

இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்ச வெற்றி!

இலங்கையில் புதிய அதிபரைத் தேர்வு செய்யும் பொதுத்தேர்தல் நேற்று நடந்தது. 12 ஆயிரத்து 875 வாக்குப்பதிவு மையங்களில் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5

வாழ்க்கையை நாசம் செய்றவனுகள என்ன பண்ணலாம்?

என்ன செய்யப் போறீங்க? “அவனை கைது பண்ணி நீதிமன்றத்துல நிறுத்த போறோம்!” யார வச்சி கைது பண்ணுவீங்க? “போலீஸ வச்சுதான்.” யாரு… இந்த பொள்ளாச்சி சம்பவத்துல குண்டாஸ்

”மாணவி பாத்திமா லத்தீப் தாயின் கூற்று தமிழ் மண் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டதை காட்டுகிறது!”

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 14) வெளியிட்டுள்ள அறிக்கை:- சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவி பாத்திமா லத்தீப், தனக்குத் தரப்பட்ட மனஉளைச்சல் காரணமாக

மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரம்: 4 பேராசிரியர்கள் உட்பட 11 பேரிடம் விசாரணை

சென்னை ஐஐடி பெண்கள் விடுதியில் கேரளாவைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக 4 பேராசிரியர்கள் உட்பட 11 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.