யூடியூப்பில் வெளியானது ‘ஏனென்றால் காதல் என்பேன்’ குறும்படம்

‘காதல்’.. அன்றும், இன்றும், என்றும் சினிமாவுக்கான சிறப்பான, புதிதான கதைக்களம். அப்படிப்பட்ட காதலை கதைக்களமாகக் கொண்டு உருவாக்கபட்டுள்ளது ‘ஏனென்றால் காதல் என்பேன்’ என்ற குறும்படம். சினிமா திரையரங்குகள்

”மதுவந்தி போன்ற சிலரின் ஆதிக்க பேச்சுகளால் இவரது சமூகத்தினர் அனைவருக்குமே கெட்ட பெயர்!” – பட்டுக்கோட்டை பிரபாகர்

பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியரின் பாலியல் குற்றம் தொடர்பாக மதுவந்தி அவர்களின் கருத்தை இப்போதுதான் பார்த்தேன். பல முரண்கள் இருக்கின்றன. எனக்கோ என் தந்தைக்கோ பள்ளி நிர்வாகத்தில்

பத்ம சேஷாத்ரி பள்ளி மூடப்பட வேண்டும்: நடிகர் விஷால் ஆவேசம்

பத்ம சேஷாத்ரி பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை தூக்கிலிட வேண்டும் என்று விஷால் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தை சாதி பிரச்சனையாக்க வேண்டாம்

ப்ரீ-லுக் போஸ்டரை வெளியிட்டு அடுத்த படத்தை அறிவித்தார் அல்லு சிரிஷ்

அல்லு சிரிஷ் அவரது அடுத்தப் படத்தின் ப்ரீ லுக்கை வெளியிட்டார். இந்தப் படத்தில் அல்லு சிரிஷுக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கிறார். ப்ரீ லுக் போஸ்டர் ரசிகர்களால்

மனநல பிரச்சனைக்கு தீர்வளிக்கும்  “மாயன்” என்ற ஒற்றை மொபைல் செயலி!

பலவிதமான மனநல பிரச்சனைகளுக்கு வீடியோ அழைப்பு மூலம் ஆலோசனைகள், தீர்வுகள் வழங்கும் ‘“மாயன், Mayan – Innate Healers App” என்ற செயலியை நடிகர் வசந்த் ரவி

சுந்தர்லால் பகுகுணா: ஒரு காந்திய வாழ்க்கை

இந்தியாவின் முன்னோடி சுற்றுச்சூழலியர்களுள் ஒருவரும் காந்தியருமான சுந்தர்லால் பகுகுணா (94) கடந்த வெள்ளியன்று கரோனாவுக்குப் பலியானார். இந்திய சுற்றுச்சூழல் போராட்டங்களின் யுகம் ஒன்று அவருடைய மறைவோடு முடிவுக்கு வருகிறது. ராஜேந்திர

பிரபல சூழலியல் போராளி சுந்தர்லால் பகுகுணா இயற்கை எய்தினார்

இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சிப்கோ இயக்கத்தை அறிமுப்படுத்திய

கேரள முதல்வராக மீண்டும் பதவி ஏற்றார் பினராயி விஜயன்

கேரள மாநிலத்தில் 140 தொகுதிகள் கொண்ட சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில்,  ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 99 தொகுதிகளில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக

30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அமரர் கி.ரா.வின் உடல் தகனம்

கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏராகத் திகழ்ந்த அமரர் கி.ரா. என்ற கி.ராஜநாராயணனின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. எழுத்துலகின் பேராசான், சாகித்ய அகாடமி விருது

அமரர் கி.ரா.வுக்கு அரசு சார்பில் சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

எழுத்துலகின் பேராசான் கி.ரா.வுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பு வருமாறு: தமிழ்