கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபர் பதவியை அதிகாரபூர்வமாக ராஜினாமா செய்தார்
இலங்கையில் வரலாறு காணாத வகையில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடும், பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளதை அடுத்து அங்கு வெகுமக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி











