கோவையிலும் விக்ரமின் ‘கோப்ரா ’ கொண்டாட்டம்

திருச்சி, மதுரையைத் தொடர்ந்து கோவை ஜிஆர்டி கல்லூரி வளாகத்திலும், கோவை மாநகரின் நவீன அடையாளமான ப்ரோஸோன் வணிக வளாகத்திலும் விக்ரமின் ‘கோப்ரா’ கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து

“மதுரை வந்தாலே மீசை தானாகவே முறுக்குகிறது:” ‘கோப்ரா’ குழுவின் கொண்டாட்டத்தில் விக்ரம்

விக்ரம் நடிப்பில் Seven Screen Studio சார்பில் S லலித்குமார் தயாரிப்பில்   இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘கோப்ரா’.  சயின்ஸ் பிக்சன் கதையில் பிரமாண்டமான படைப்பாக

இந்துத்துவத்துக்கு எதிரான போரில் பிராமண உயர்வுவாதம் உடைக்கப்பட வேண்டும்

பிராமண உயர்வுவாதம் பற்றி நான் பேசும் போதெல்லாம் பிராமணர்கள் என் பதிவில் வந்து அப்படி எதுவும் இல்லை என்று வழக்காடுவார்கள். இப்போது பில்கிஸ் பானோ குற்றவாளிகள் விடுதலை

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் நடந்த ’கோப்ரா’ திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித்குமார் தயாரிப்பில்  விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம்  ‘கோப்ரா’. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ

”பா.இரஞ்சித் மீண்டும் புது டிரெண்டை உருவாக்கி இருக்கிறார்”: ‘நட்சத்திரம் நகர்கிறது’ படவிழாவில் வெற்றி மாறன் வாழ்த்து!

இயக்குநர் பா இரஞ்சித் இயக்கத்தில், யாழி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரடக்சன்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’. காதலை, மாறுபட்ட கோணத்தில் அதன் அரசியலோடு பேசும்

’டைட்டில்’ திரைப்படத்தின்  டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

விஜித் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘ டைட்டில் ‘ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளயீட்டு விழா, பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு வந்திருந்த

”நடிகை ஷ்ரத்தா தாஸ் தமிழில் பெரிய வெற்றி பெறுவார்”: ‘அர்த்தம்’ பத்திரிகையாளர் சந்திப்பில் மாஸ்டர் மகேந்திரன்

மினெர்வா பிக்சர்ஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரித்துள்ள “அர்த்தம்” படத்தை மணிகாந்த் தல்லகுடி எழுதி இயக்கியுள்ளார். இரு மொழிகளில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில், மாஸ்டர் மகேந்திரன், ஷ்ரத்தா தாஸ் உடன்,

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: ”ஆணையத்தின் இறுதி அறிக்கை, அரசின் நடவடிக்கை அறிக்கையுடன் பேரவையில் வைக்கப்படும்!” – அமைச்சர் எஸ்.ரகுபதி

தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: “தூத்துக்குடியில் கடந்த 2018 மே 22 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி

பா.இரஞ்சித் இயக்கியுள்ள ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்தின் புகைப்படங்கள்

இயக்குனர் பா.இரஞ்சித்  ’சார்பட்டா பரம்பரரை’ படத்திற்குப் பிறகு  “நட்சத்திரம் நகர்கிறது” எனும் படத்தை இயக்கியிருந்தார். யாழி பிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன்  மற்றும்  மனோஜ் லியோனல்ஜாசன் இந்தபடத்தை  தயாரித்திருக்கிறார்கள்.

“நட்சத்திரம் நகர்கிறது’ காதல் படம் அல்ல; காதலை பற்றிய படம்!”- பா. இரஞ்சித்

இயக்குனர் பா.இரஞ்சித்  ‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்குப் பிறகு  “நட்சத்திரம் நகர்கிறது” எனும் படத்தை இயக்கியிருந்தார். யாழி பிலிம்ஸ் விக்னேஷ்சுந்தரேசன்,  மற்றும்  மனோஜ் லியோனல் ஜாசன் இந்தபடத்தை  தயாரித்திருக்கிறார்கள்.