ரூ.45 கோடி வசூல் செய்த ‘தி லெஜண்ட்’ படத்தின் சேனல் உரிமை ரூ.20 கோடிக்கும், ஒ.டி.டி. உரிமை ரூ.25 கோடிக்கும் விற்பனை?

தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன்முறையாக மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமான முறையில் பன்மொழி பான் இந்தியா படமாக தயாரித்து, லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக

பா.இரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படம் பார்த்த பாலிவுட் பிரபலங்கள் பாராட்டு

பா.இரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெய்ராம், துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’. முழுக்க முழுக்க காதல் படமாக உருவாகியுள்ள இப்படம் தன்பால்

அந்தமான் சிறையிலிருந்த சாவர்க்கர் ஒரு பறவை மேலேறி பறந்து இந்தியாவுக்கு வந்து போனாராம்! பாட புத்தகத்தில் சங்கிகள் கட்டுக்கதை!!

காலனிய பிரிட்டிஷ் ஆட்சியில், 50 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, ஆங்கிலேயர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்ததால், அந்தமான் சிறையிலிருந்து ஆர்எஸ்எஸ் பெருந்தலைவர் சாவர்க்கர் 12

கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத்திலும்  தொடர்ந்த விக்ரமின் ‘கோப்ரா’ கொண்டாட்டம்!

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமாரின் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் கதையின் நாயகனாக நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம்

”தமிழர்கள் ஏமாந்து விடுவார்கள் என்ற மோடியின் கனவு ஒரு காலமும் நிறைவேறாது!” – வைகோ

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திராவிட மாடல் ஆட்சியை மிக வெற்றிகரமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி

”ஆளுநர் ஆர்.என்.ரவி தனது அறியாமையை வெளிப்படுத்துவதை விட பேசாமல் இருப்பது நல்லது”: பழ.நெடுமாறன் அறிக்கை

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:- “திருக்குறளில் உள்ள ஆன்மிக ஞானத்தை சிதைக்கும் வகையில் ஜி.யு.போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளது. ரிக் வேதத்தில்

அருண் விஜயின் ‘யானை’, ஜீ5 தளத்தின் வெற்றி திரைப்பட வரிசையில் இணைந்தது

ஜீ5 தளத்தின் லேட்டஸ்ட் வெளியீடாக திரையிடப்பட்ட, இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் யானை திரைப்படம் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்து

விஜய் சேதுபதியின் சகோதரியின் ‘இறைவி விற்பனையகம்’ ஐந்தாம் ஆண்டு விழா

சென்னை மாநகர மக்களுக்கு மட்டுமல்லாமல், புறநகரில் இருக்கும் பெண்மணிகளுக்கு, அவர்களின் அனைத்து வகையான சுப வைபவங்களுக்குரிய ஆடை அணிகலன் தேவைகளை, மனதிற்கு நிறைவாக பூர்த்தி செய்து வரும்

“தொழிலாளி வர்க்கம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் எதையாவது மதவாத அமைப்புகள் தீர்க்குமா?” – சுபாஷ் சந்திர போஸ் கேள்வி

“ஒடுக்கப்பட்டவர்கள், ஏழைகள் மற்றும் அறியாதவர்கள் கூட சுதந்திரத்திற்காக ஏங்குகிறபோது… மதவாதம் அனைத்திலும் அதன் அசிங்கமான தலையை உயர்த்தியுள்ளது, அம்மணப்பட்டும் நிற்கிறது. இந்து மக்கள்தொகை பெரும்பான்மையாக இருப்பதால் இந்தியாவில்

”ரசிகர்கள் என் மீது காட்டும் அன்பை அளவிட முடியாது”: ‘கோப்ரா’ படவிழாவில் விக்ரம் உருக்கம்

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி, ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் விக்ரமின் ‘கோப்ரா.  இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ‘கே ஜி எஃப்’ படப்புகழ்