”அதானி விவகாரத்தை திசை திருப்பவே எனக்கு அதிகபட்ச தண்டனை”: ராகுல் காந்தி பேட்டி
அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை, தொடர்ந்து எம்.பி.பதவி பறிப்புக்குப் பிறகு முதன்முறையாக ராகுல் காந்தி டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:











